ஓவியை யுவராணியுடனான நேர்காணல்

?.ஓவியம் ஆதி மொழி என்பதை புராதன மனிதனின் வாழ்வியல் தொடர்பாடல் முறைமை வெளிப்படுத்தும் வேளையில், ஓவியம் ஊடாக எவ்வாறான கலைகள் மேலெழுந்தன இனம்,மதம்,மொழி கடந்து எல்லோருக்கும் பொதுமொழி என சிறப்பிக்கப்படும் ஓவியமானது , புராதன மனிதன் தன் கையில் கிடைத்த ஊடகங்களால் …

Read More

சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான சிறப்பு ஜூரி விருது!

பாலியல் தொழிலாளியாக இருந்தவர் அதிலிலிருந்து மீண்டு வந்து கேரள மாநில அரசின் திரைப்பட விருதுகளை வென்றிருக்கிறார் நளினி ஜமீலா ந ளினி ஜமீலா: இந்தப் பெயர் தமிழக மக்களுக்கு பரிட்சயம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் கேரளாவில் 15 ஆண்டுகளுக்கு முன்பே பிரபலம். …

Read More

பிரியத்தின் வாதை –ஜனனி வேணுகானன்-

பாதங்கள் நனைக்கும் அலைவருடலில் பதறி உயிர்க்கும் நேசத்தில் சிறகுடைந்த பறவையொன்றின் வானேகும் உத்தரிப்பு ஏக்கத்தின் பெருமூச்சாய் மரகதப் பச்சையுடன் கதைபேசத் தவிக்கும் சருகுகளில் கொழுந்துவிட்டெரியும் பிரியத்தின் வாதை நிராசை அறையும் பேருண்மை அனிச்சைத் தலைச் சரிவுகளின் தோள்களின்றிய அந்தரிப்புக் கணங்களில் வனம் …

Read More

“சுதந்திரமாக இருங்கள், சமரசம் செய்யாதீர்கள்” -பெண் ஊடகவியலாளர் பஸீனா சலீம் ((Fazeena Saleem) – Whatsapp நேர்காணல் : சூரியகுமாரி ஸ்ரீதரன்

“அறிவுசார் முன்னேற்றம் இல்லாத எல்லாவற்றிலிருந்தும் நான் விலகிக்கொள்வேன்” – “எமது நாட்டில் மதச்சார்பின்மைக்கு ( (Seculism) ) மிகப்பெரிய தேவை உள்ளது” – .பஸீனா சலீம் கண்டியை சேர்ந்த பஸீனா சலீம் இருபது வருட ஊடகவியல் அனுபவத்தினைக் கொண்டவர். தற்பொழுது கட்டாரிலிருந்து …

Read More

ஆங்கிலம் என்பது அறிவல்ல மொழி என்பதை மூடர்கள் உணர்தல் வேண்டும்.

ஒப்பனைக்கு முன்பும் பின்பும் ஒரு survivor நிகழ்வுக்கு பிறகு ஒரு ஊடகப் பெண் தனது போட்டோவை பதிவேற்றம் செய்கிறார். அப்பெண்ணை கலாய்க்கிறோம் , கேலிபேசுகிறோம் என்கின்ற பெயரில் ஒப்பனைக்கு முன்பான அவரது கருமை நிற தோற்றத்தை பலர் பலவிதங்களில் தரம் தாழ்ந்து …

Read More

மலேசியாவிலிருந்து சில்லை..

சில்லை எங்களை தேடி வந்து இன்று எங்களோடே பயணிக்கும் ஒரு சிறிய பறவை. யார் அந்த நாங்கள்? எங்கிருந்து வந்தது இந்த சில்லை? என்ன செய்யப் போகுது இந்த சில்லை ?

Read More