இப்ப எனக்கு வெளியில போகவே பயமாயிருக்கு
கமலா வாசுகி (மட்டக்களப்பு, இலங்கை) (கமலா வாசுகியின் கார்ட்டுன் ஓவியம்)
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
கமலா வாசுகி (மட்டக்களப்பு, இலங்கை) (கமலா வாசுகியின் கார்ட்டுன் ஓவியம்)
Read Moreவாழ்த்துக்கள் மாணவி ஷரிகாவுக்கு எமது வாழ்த்துக்கள் ஜேர்மனியில் அண்மையில் நடைபெற்ற வரலாற்று பற்றி ஆய்வுக் கட்டுரைப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று அதி திறமையுள்ளவராக ஈழத்தமிழ் மாணவி ஷரிகா சிவநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜேர்மனpல் உள்ள மாணவர்களுக்கு இடையில் ஜேர்மன் பிரதமரால் …
Read More(ஊடறு இணையத்தள ஆசிரியர் குழுவிற்கு நான் அண்மையில் எனது வேலை நிமித்தமாக முல்லைத்தீவு,வவுனியா, புளியங்குளம் மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களுக்கு சென்றிருந்தேன். அங்கு நான் கண்ட பல விடயங்களை இங்கு மனமுவந்து கூறமுடியாத நிலையில் உள்ளேன். அத்துடன் நான் சென்ற அமைப்பின் …
Read Moreயுத்தத்தால் பாதிக்கப்பட்டு கணவனையிழந்த பெண்கள் உட்பட பல இளம் பெண்கள் இன்று மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு தமது குடும்பத்தை பராமரித்து வருகின்றனர். இதை அல்ஜசீரா ஆவணப்படுத்தியுள்ளது..
Read Moreதேவா (ஜேர்மனி) 100வருடங்களுக்கு பின் ஒருதடவை பெண்கள் திரும்பிபார்த்துக்கொள்ள இத்தினம் உதவலாம். தன்வாழ்வை-தன் அம்மாவாழ்வை- தன் மகள்வாழ்வை அசைபோடக்கூட இத்தினம் உதவலாம். எல்லாவற்றுக்கும் மேலாக நம்மை சுற்றிவாழும் சகோதரிகளுக்காக்-தாயகத்திலும், உலகம்முழுவதிலும் உழைத்தும் உடல்வன்முறைக்கும் ஆளாக்கப்பட்ட எம் இனத்துக்காக நாம் கட்டாயம் திரும்பிபார்த்தாகவேண்டும்.
Read Morehttp://www.trust.org/trustlaw/womens-rights/womens-voices/
Read Moreஉமா(ஜேர்மனி) குருநாகலை மாவட்டத்தில அமைந்துள்ள பொல்கிறிகாகவைச் சேரந்த 35 வயதான ரோகினி ராஜபக்ச என்ற சவுதி அரேபியாவிலிருந்த திரும்பிய பணிப்பெண்ணின் உடலிலிருந்து 7 ஆணிகள் 09.02.2011 அன்று குருநாகலை வைத்தியசாலையில் வைத்து அகற்றப்பட்டுள்ளன. தலைமுடி போலமைந்த இக்கம்பிகளில் ஆறு இவரது கைகளிலும் …
Read More