காணாமல்போனோர் தொடர்பில் யாழில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்

சந்தியா (யாழ்ப்பாணம், இலங்கை) சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு காணாமல் போனோர் தொடர்பாகவும் அரசியல் கைதிகள் தொடர்பாகவும் போராட்டமொன்றை கடந்த வெள்ளியன்று நடத்தியிருந்தனர்.

Read More

சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி விருது

 யசோதா (இந்தியா) தனக்கும், தன்னைப் போன்ற பெண் சிறுமிகளுக்கும் ஆப்கானிஸ்தான்    சமுதாயத்தினால்  கல்வி கற்பதற்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஊடகங்கள் மூலம் உரக்க குரல் கொடுத்து வருகிறார். மலாலா, இவர் முன்னர் கல்வி கற்று வந்த பாடசாலையும் தலிபான்களால் அழிக்கப்பட்டுள்ளது.

Read More

இலங்கையில் அண்மையில் பெண்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள்

பெண்களின் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியிருத்தல் மற்றும் சட்டவாட்சியில்லாமை ஆகியவை பற்றிய பெண்களின் அறிக்கைஇந்த அறிக்கையானது பாதிக்கப்பட்ட பெண்களினதும் வடக்கு மற்றும் கிழக்கில் பணியாற்றும் பெண்கள் அமைப்புக்களினதும்; நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்டதாகும்.

Read More

சோமாலியாவில் 7,50,000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில்

பல்லாயிரக்கணக்காண குழந்தைகளின் உயிரைக் காக்க அவசர உதவி  சோமாலியாவின் தெற்குப் பகுதியில் பட்டினி காரணமாக ஐந்து வயதுக்குட்டபட்ட சுமார் 29.000 பிள்ளைகள் கடந்த 90 தினங்களில் மரணித்துள்ளார்கள். பட்டினி வேகம் தொற்று நோய்போலபரவிக்கொண்டிருக்கிறது.ஆபிரிக்காவில் ஏற்பட்டுள்ள கடும் பஞ்சம் 7,50,000 பிள்ளைகளை பட்டினி …

Read More