பள்ளிநேலியனூர், கண்டமங்கலம் அருகில், விழுப்புரம் மாவட்டத்தில் பறயர் சாதிப் பெண் கோகிலா என்பவரின் சந்தேகத்திற்குரிய மரணம் – உண்மை அறியும் குழுவின் அறிக்கை

 நிர்மலா கொற்றவை பரிந்துரைகள்:1. காவல்துறையினரின் முரண்பட்ட தகவல்களும், தற்கொலை என்று அழுத்தம் கொடுப்பதாலும் இந்த வழக்கு விசாரனை சிபி-சிஐடிக்கு மாற்றப்பட வேண்டும். 2. புகாரளிக்க வந்தபோது காலம் தாழ்த்தி, உடனடியாக நடவடிக்கையில் இறங்காததால் பெண்ணின் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது, தடையங்களும் அழிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே …

Read More

“ஆகாய”த்தின் நிறம்

எம்.ஏ. சுசீலா இந்தியா  இங்கு சொல்லப்பட்டிருக்கும் இத்தனை அழகான செய்திகளையும் படம் எங்குமே பேசவில்லை…உணர்த்த மட்டுமே செய்கிறது.படத்தின் மொத்த உரையாடல்களையும் ஒரே பக்கத்தில் அடக்கி விட முடியும்.திரைப்படம் என்பது ஒரு காட்சி ஊடகம் மட்டுமே என்பதை மிகத் தெளிவாகப் புரிய வைத்திருக்கிறார் …

Read More

பலஸ்தீனத்தில் 15 வயது நிரம்பிய (மாணவி) பெண் மேயராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 சர்மிதா (நோர்வே)  பலஸ்தீனத்தில்  சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்காக தினமும் உயிரை தியாகம் செய்து கொண்டிருக்கும்   இன்று உலகம் அதிசயிக்கும் வண்ணம் ஓர் வியக்கும் வண்ணம்  பலஸ்தீனம் செய்திருக்கிறது. பலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் உள்ள அல்லார் என்ற 9000 பேர்கள் மக்கள் …

Read More

இந்திய தேசத்தின் தலைகுனிவு-இங்கே யாருக்கும் வெட்கமில்லை

புதியமாதவி மும்பை  இங்கே யாருக்கும் வெட்கமில்லை சக மனிதன் தன் மலக்கழிவை கையால் எடுப்பதும் தலையில் சுமப்பதும் கண்டும் கேட்டும் அதை அவமானமாக கருதும் எண்ணத்தைக் கூட இந்திய சமூகம் இன்னும் பெற்றிருக்கவில்லை. வெட்ககேடு.கடந்த ஓராண்டில் மட்டும் தமிழ்நாட்டில் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள …

Read More

ஈழத்தமிழ் மக்களை சுயலாபத்திற்காகவே தமிழக அரசியல்வாதிகள் பயன்படுத்துகிறார்கள்! – அருந்ததி ராய்

 தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் என்ன சொன்னார்கள் ? அவர்கள் எவ்வளவு சந்தர்ப்பவாதத்துடன் செயல்பட்டார்கள். இலங்கை அகதிகளின் முகாம்கள் பற்றி இங்கிருக்கும் மக்கள் என்ன செய்கிறார்கள் ? நான் அந்த முகாம்களுக்குச் சென்றிருக்கிறேன். அவர்கள் எப்படி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்த்திருக்கிறேன். இலங்கைப் பிரச்சினையைத் …

Read More

கேரா டோரா என்றொரு பெண்

 மாதவி ராஜ் (அமெரிக்கா)  1910-ம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த இவர்  ஹிட்லரின் நாஜி படைகள் மக்களுக்கு எதிராக யுத்தம் என்ற பெயரில் நடத்திய கொடுமைகளை எதிர்த்து பள்ளியில் படிக்கும் போதே போராட்டத்தில் இறங்கியவர்.மாணவியாய் இருந்த இவரை பிடித்து சிறையில் அடைத்தது நாஜி …

Read More

வெளியிலிருந்து பார்க்கும் இலங்கை வேறு : சந்தியா எக்நெலிகொட

இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு சபையிடம் நான்கு தடவை கடிதம் எழுதி கோரிக்கை வைத்த பின்னர், ‘தயவு செய்து எங்களுக்கு இனி கடிதம் எழுதி இடையூறு செய்ய வேண்டாம்’ என்று பதில் கடிதம் வந்தது. கவனத்தில் கொள்ளுங்கள். ‘நான் தெற்கில் பிறந்து …

Read More