40 வது இலக்கியச் சந்திப்பின் அனுபவங்களும், படிப்பினைகளும் – வி.சிவலிங்கம்

வி.சிவலிங்கம் சாதி என்னும் துருப்புச் சீட்டு தனி நபர் குணவியல்புகளையும், தாம் மற்றவர்கள் மேல் கொண்டிருக்கும் உறவு நிலையின் புரிதல்கள் என்பன பற்றியும் எதிர்வரும் காலங்களில் இணைந்து செயற்படுவது குறித்தும் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளன. நட்பு, தனிநபர் விழுமியங்கள் என்பனவும் இதில் பங்கு வகிக்கின்றன. …

Read More

யாழில் மகளீர் செயற்பாட்டு வலையமைப்பின் ஊர்வலத்தின் பின் மகஜர் கையளிப்பு – இணைப்பு-

குளோபல் தமிழ் நியூஸ:   பெண்களது உரிமைகளும் அபிவிருத்தியும் முதன்மைப்படுத்தப்பட வேண்டியது அவசியம். ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பால்நிலைசார் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன’  என யாழ். மகளீர் செயற்பாட்டு வலையமைப்பு வெளியிட்டுள்ள மகஜரில் …

Read More

நிகழ்வு விபரம்- 40ஆவது இலக்கிய சந்திப்பு! லண்டன்

தகவல் பௌசர், ராஜா லண்டன் நிகழ்வு விபரம்- 40ஆவது இலக்கிய சந்திப்பு! லண்டன்  06-07 ஏப்ரல் 2013 (சனி-ஞாயிறு) இந்த விபரங்களை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்… முடியுமானவர்கள் இரு நாள் நிகழ்விலும் கலந்து .கொள்ளுங்கள்..

Read More

புலம்பெயர் ஈழத்து பெண்கவிஞர்களின் படைப்புகளில் போர் எதிர்ப்புக் குரல்

– முனைவர் இரா.செங்கொடி   மனித இனத்துக்கு எதிராக ஒடுக்குமுறை எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எரித்துப் போராடுவது மனிதனின் இயல்பு என்பதை உலக வரலாறு காலந்தோறும் நிரூபித்துள்ளது. தொடக்க காலம் தொட்டே சமூகத்தின் சரிபாதியான பெண் இனத்தின் மீதான ஒடுக்குமுறை …

Read More