அந்தரித்து திரியும் பேரவலத்தின் நிழல் கவிந்த தனிமை – ஆழியாளின் கவிதைகள்

சி.ரமேஷ் மொழி கடந்த அரூபப் பொருளின் கருத்தியலாய் வெளிப்படும் கவிதைமொழிப்புனைவாகச் (Don Quixote)) சஞ்சாpக்கவல்லது. கட்டவிழ்த்தலினூடாகநிலையான அர்த்த தன்மையைத் தராத கவிதை வாசித்தலுக்கூடாகவும்புரிதலுக்கூடாகவும் அர்த்த தன்மையை சாத்தியமாக்கவல்லது. மனவெழுச்சியையும்எண்ணங்களையும் வெளிப்படுத்தும் தன்மை கொண்ட நவீனகவிதை குறிவழிஇயங்கும் போது வடிவமற்ற வடிவமாகவும் வடிவத்துக்குள் …

Read More

இடிந்தக்கரை சிறைப்படாத போராட்டம் நூலாசிரியர் சுந்தரி அவர்கள் சென்னையில் கடந்த 10 மார்ச் 2014 அன்று ஆற்றிய உரை.

பூவுலகின் நண்பர்கள்  இடிந்தக்கரை சிறைப்படாத போராட்டம் நூலாசிரியர் சுந்தரி அவர்கள் சென்னையில் கடந்த 10 மார்ச் 2014 அன்று ஆற்றிய உரை. ‘Women and sustainable development’ ‘பெண்களும் நீடித்த வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் நடந்த இக்கூட்டத்தை பூவுலகின் நண்பர்கள் மற்றும் …

Read More

ஒளி அரசி பெப்ரவரி மாத சஞ்சிகை பற்றிய ஒரு கண்ணோட்டம்

வெலிகம ரிம்ஸா முஹம்மத் வர்ணமயமான அட்டைகளுடன் பார்த்ததும் வாசிக்கத்தூண்டும் வகையில் இந்திய சஞ்சிகைககளே பெரும்பாலும் காணப்படுகின்றன. நம் நாட்டவர்களாலும் அப்படியானதொரு ஜனரஞ்சகமான சஞ்சிகையைக் கொண்டு வர முடியும் என்பதைப் பிரதிபலிப்பதாகவே பல வர்ணங்களுடன் கூடிய அட்டைப் படத்துடனும், வண்ணமயமான பக்கங்களிலும் பல …

Read More

புல்லாகப் புழுவாகப் புழுங்கும் பெண்ணாய்…!

ம்… ம்… இதோ இன்னொரு மார்ச் 8ம் திகதி வந்துவிட்டது. அடுத்த 24 மணி நேரத்தில் மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு ஐந்து மணி நேரமாவது ஊடகங்களிலும், ஆங்காங்கே சில மேடைகளிலும், , சில ஊர் தெருக்களில், நாலைந்து மாதர் சங்கங்களின் …

Read More

பெண் தலைமைத்துவ சவால்கள்

சந்திரலேகாகிங்ஸி  இலங்கை மலையகம் சவால்களுக்கு முகங்கொடுத்தல் என்பது மிகவும் சுருக்கமான இலங்கையின் தேசியகல்வி இலக்குகளில் ஒன்றாக காணப்படுகின்றது. மாற்றங்களுக்கு இணங்கி அவற்றை முகாமை செய்யக் கூடியவகையிலும் துரித மாற்றங்கள், சிக்கல்கள் மற்றும் எதிர்பாராத சூழ்நிலைகளை சமாளிப்பதற்கான இயலுமையை விருத்திசெய்யக் கூடியவகையில் தனிநபர்களை …

Read More

தலைப்பிலி கவிதை

யாழினி யோகேஸ்வரன் இலங்கை என்னுடைய பொழுதுகளை யாரும் பறிக்காதீர்கள் யாருக்கும் தொந்தரவு கொடுக்கா என் பொழுதுகளை யாரும் பறிக்காதீர்கள் என் புன்னகைக்கும் கவலைக்குமான பொழுதுகளை என்னிடமிருந்து யாரும் பறிக்காதீர்கள் எனக்கான பகல்கள் எனக்கான இரவுகள்  அத்தனையையும் எனக்கே தந்து விடுங்கள்

Read More