பெண் பற்றிய பார்வையை ஆண்கள் மாற்றிக் கொள்ளட்டும்.

-பா.ஜீவசுந்தரி- (நன்றி மாதவம் சஞ்சிகை நாகர் கோவில் ) ?..இன்றைக்கு நாடறிந்த எழுத்தாளராக, வசீகரிக்கும் சொல்வளங்களில் திணறடிக்கும் தங்களுக்குப் புத்தகங்களைத் தொடுவதற்குக் கூடஅனுமதிமறுக்கப்பட்டதாக வாசித்திருக்கிறேன். இரண்டு நிலைகளையும் கடந்துவந்ததை இன்று எப்படி திரும்பிப்பார்த்து உணருகிறீர்கள்? இடதுசாரி குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால், சிறு …

Read More

மனதைவிட்டு இடம்பெயரா ரணங்கள்

        –முல்லை தாரிணி– பனைவடலியின் பின் ஒளிந்துகொன்டு கைகளால் வாயை இறுக்கபொத்தியபடி சத்தமின்றி அழுதுகொன்டிருந்தேன் . எவ்வாறு தப்பிச் செல்வதென்று தெரியாது மனமோ ஆஞ்சநேயரை நினைத்து ஸ்ரீ ராமஜெயம் சொல்லியபடி இருந்தது . “சூட்டுப்பயிற்சி முடித்து களத்திற்கு அனுப்பவேண்டியதுதான்” எனும் வார்த்தை …

Read More

அம்ரிதா ப்ரீத்தம் – பஞ்சாபிக் கவிதாயினி

 ஏகாந்தன் -நன்றி சொல்வனம் (http://solvanam.com) 20-ஆம் நூற்றாண்டின், பஞ்சாபி மொழியின் தன்னிகரில்லாக் கவிஞராகவும் எழுத்தாளராகவும் கொண்டாடப்படுபவர் அம்ரிதா ப்ரீத்தம். இந்திய சுதந்திரத்துக்கு முன் 1919-ல், பிரிக்கப்படாத பஞ்சாபின் குஜ்ரன்வாலா எனும் சிற்றூரில் (தற்போது பாகிஸ்தான்), சீக்கியக் குடும்பத்தில் ஒரே குழந்தையாக, அம்ரிதா …

Read More

மூத்த பெண் படைப்பாளி அருண் விஜயராணி

  உரும்பிராயைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் அவுஸ்திரேலியாவை வதிவிடமாகக் கொண்டவருமான மூத்த பெண் படைப்பாளி அருண் விஜயராணி அவர்கள் . இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகிய நாடகமான விசாலாட்சிப்பாட்டி வானொலித் தொடர் சுமார் 25 வாரங்கள் ஒலிபரப்பாகியது.விசாலாட்சிப்பாட்டிக்குரிய வசனங்களை அந்த உச்சரிப்பிலேயே விஜயராணி எழுதினார். …

Read More

பேரரசியம்

  ஜமாலனின் முகநூலிலிருந்து நன்றி ஜமாலன்  தோழர் சிவ. செந்தில்நாதன் ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் இருந்து வெளிவந்துள்ள இடைவெளி இதழில் கவிஞர் குட்டி ரேவதி அவர்களின் ”பேரரசியம்” என்ற ஒரு அருமையான தற்கால அரசியலை கதையாடலாக்கி பேசும் கவிதை ஒன்று வெளிவந்துள்ளது.   புதிர்ச்சுழல் …

Read More

மகளிர் தின வாழ்த்து செய்தி – – அமுதா – ஐ.ஏ.எஸ்.

சமூகம் பெண்களை பலவீனமான இனமாகவே வளர்த்தெடுக்கும் நிலை மாற வேண்டும்’ உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஆண், பெண் இரு பாலினரும் சமமான சக்தி கொண்டவர்களே. அடுத்த தலைமுறை இந்த சமன்பாட்டை உணர்ந்து செயல்படவேண்டும். எல்லா பிரச்னைகளுக்கும் சமூகத்தை மட்டுமே குறைசொல்லாமல், ஆண் குழந்தையாக …

Read More

மரப்பாச்சி வழங்கும் “சுடலையம்மா

” – பெண்கள் தின நிகழ்வில் நாளை மாலை 6 மணிக்கு லயோலா கல்லூரி பெண்கள் தின நிகழ்வில் சுடலையம்மா எழுத்து வ.- கீதா நெறியாள்கை -அ. மங்கை நடிப்பு- ப்ரோமா ரேவதி ஒளி -சுரேன் பாஸ்கர் கலை- நடராஜன்

Read More