விவசாயத்துக்கு ஆதரவா போராடுறது தப்பா?” – குண்டர் சட்டத்தில் கைதான வளர்மதி தாயார்

”என் பொண்ணை நெனைச்சு ரொம்ப பெருமையா இருக்கு. அதேசமயம் அரசாங்கத்தை நெனைச்சு அவமானமா இருக்கு. தினம்தோறும் எவ்வளவோ கொலை, கொள்ளைங்க இந்த நாட்டுல நடக்குது. பச்சைக் குழந்தைகளையே பலாத்காரம் பண்றாங்க. ரவுடிகளும் போக்கிரிகளும் நாட்டை நாசம் பண்றாங்க. அவங்களையெல்லாம் எதுவும் செய்ய …

Read More

புதிதாய் சொல்வதற்கு வேறொன்றும் இருக்கவில்லை..!

காஞ்சனா சந்திரன் சனிக்கிழமை காலை என்பதால், ஆள் ஆரவாரமின்றி அமைதியாக இருந்தது அந்த cafe. பின்னணியில் மெல்லிய இசையை தவழவிட்டிருந்த cafe யின் ஒரு மூலையில் போடப்பட்டிருந்த இருவருக்கான இருக்கை ஒன்றை தெரிவு செய்து, வழமை போலவே எனக்கு பிடித்த கப்புச்சினோவை …

Read More

பக்தியும் யுக்தியும்

தேவா யூன்2017-ஜெர்மனி இலங்கையின் சிறீபாதமலைக்கு எல்லா பருவகாலத்திலும் (மழைகாலத்தைதவிர)  பக்தியானமக்கள் வெள்ளம் திரளுகிறது. கிறித்துவரின் தோமசு குரவானவரின்- -இசுலாமியரின் ஆதாமின்- புத்தரின்-சிவனின் பாதச்சுவடு மலைஉச்சியில் அழுந்தியிருப்பதாக உணர்வை மதங்கள் மக்கள் மனதில் விதைத்திருப்பதால் செங்குத்தான படிகளை எப்பாடு பட்டாவது தாண்டிவிட பக்திமனம் …

Read More

மூதூர் சிறுமிகளின் மீதான பாலியல் துஸ்பிரயோகத்திற்கு நீதி கோரி இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன் பாரிய ஆர்ப்பாட்டம்,திருகோணமலை மூதூர் பெருவெளிப் பகுதியில் கடந்த 28 ஆம் திகதி மூன்று பாடசாலைச் சிறுமிகள் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (12) பாரிய மனிதச் சங்கிலிப் போராட்டம் ஒன்று கிழக்கு பல்கலைகழகம் வந்தாறுமூலை பிரதான …

Read More

நீங்கள் உறங்க வேண்டாம்.

சிவரமணி நினைவாக… அவரின் கவிதை வரிகள் சில சொந்த நாட்டிலேயே அகதிகளாக முகாம்களில் நிற்கும் துயரம்.  இதற்கான நியாயத்தை யாரிடம் போய்  கேட்பது? விடுதலை என்பது என்ன? ஜனநாயகம் என்பது என்ன? இந்த வார்த்தைக்கான அர்த்தங்கள் இன்று உயிரோடு இருக்கின்றனவா?” எல்லோரும் …

Read More

இந்தச் சமூகம் எங்களைப்போன்ற கலைஞர்களுக்கு ஒன்றும் செய்யப்போவதில்லை!

– கவிதா லட்சுமி – ( நன்றி -April 2017 ‘காக்கைச் சிறகினிலே’ இதழில்,) வீட்டு எண் 38/465    பயணங்கள் எழுத்தில் படிப்பதற்கானது அன்று. அது ஆத்மதரிசனம். எனது மனதையோ, அதன் நிலையையோ மற்றவர்களுக்கு கடத்துவது அல்ல இதை எழுத்துவதன் …

Read More