கடந்த நவம்பர் 25 ,26இல் ஊடறுவின் பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் :- மும்பை.பங்கு பற்றிய எழுத்தாளர்கள், கவிஞர்கள், பெண்ணிய செயற்பாட்டாளர்கள் கலந்துரையாடிய மாலதி கல்பனாவின் உரைகளை ஒலிவடிவில் இங்கு கேட்கலாம். சதையை முதலிடும் உலகச்சந்தை – …
Read MoreUncategorized
இயல்பு வாழ்க்கையை நிழலாக்கி ஆவணங்களுக்குள் அடக்கியது யுத்தம்:
மேரி அஜந்தலா – Thanks Athavan news இலங்கையில் இடம்பெற்ற போர் மக்களின் இயல்பு வாழ்க்கையை இயலாமலாக்கி நிழற்பட ஆவணங்களுக்குள் அடக்கியிருப்பதாக, போரினால் சிதறிப்போன மக்களின் இயல்பு வாழ்க்கையைப்பற்றிய ஆவணங்களைச் சேகரிக்கும் ஆய்வில் ஈடுபட்ட மேரி அஜந்தலா சகாயசீலன் தெரிவித்தார்.கிழக்குப் …
Read More“லயன்”களின் கருஞ்சாயங்கள்
தகவல் -அதிரா (இலங்கை) மலையக சமூகத்தின் சிக்கலான வாழ்க்கை நிலைமைகளை வெளிக்கொணரும் ஓவியக் கண்காட்சி கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவகத்தில் 20.12.2017 அன்று நடைபெற்றது. மலையக மக்களின் வாழ்க்கை நிலைமைகளை வெளிக்கொணரும் வகையில் தேயிலைக் கொழுந்துச் சாயத்தினால் …
Read Moreகொஹுவளை பீரிஸ் வீதியில் அமைந்துள்ள ‘தாருன் நுஸ்ரா’ அநாதை, ஆதரவற்றவர்களின் இல்லத்தில் வசிக்கும் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோம்…பற்றி விடைகள் தெரிந்தால்…
Thanks to :-http://www.madawalanews.com/2017/12/abs.html?m=1 http://srilankabrief.org/2017/10/sri-lankaeighteen-girls-sexually-abused-by-male-worker-at-an-orphanage/ http://www.madawalanews.com/2017/10/blog-post_51.html கொஹுவளை பீரிஸ் வீதியில் அமைந்துள்ள ‘தாருன் நுஸ்ரா’ அநாதை, ஆதரவற்றவர்களின் இல்லத்தில் வசிக்கும் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து 25.07.2017 அன்று கொஹுவலை பொலீஸார் …
Read Moreசர்வதேச புகைப்படக் கலைஞர்களை கௌரவிக்கும் விருது
உலகில் அங்கீகாரம் பெற்ற புகைப்படக் கலைஞர்களின் ஆற்றலை கௌரவிக்கும் உயர்வான EFIAP விருது இலங்கை சேர்ந்த ஜமுனீ றஸ்மிகா பெரேராவுக்கு (போட்டோ கிராபி) பிரான்ஸின் புகைப்படக்கலை அமைப்பினால்EFIAPவிருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது
Read Moreதலைப்பிலி கவிதை
யாழினி யோகேஸ்வரன் அவர்களிடம் ஒன்றை மட்டும் கேட்டு விடுங்கள் மன்றாட்டமே தீர்வென்பதால் மன்றாடியேனும் கேட்டுவிடுங்கள் முன்னொருநாளில் முடிந்துபோன கதை பலதின் உபகதைகள் இங்குண்டு அறிவீரோ நீரென்று? அவர்களிடம் கேளுங்கள்
Read Moreஇரோம் ஷர்மிலா இனியாவது தனக்காக வாழட்டும்.
-கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின் நான் இன்னும் 16 ஆண்டு உண்ணாவிரதம் இருந்தாலும் அதில் எந்த பயனும் இல்லை, மணிப்பூரில், ஆயுதப்படை சட்டத்தை நீக்கக் கோரி 16 வருடம் உண்ணாவிரதமிருந்து உலகம் முழுவதும் பேசப்பட்டவர் இரோம் ஷர்மிலா. ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை …
Read More