கறுப்பின மக்கள் வரலாற்று மாதம்

க றுப்பின மக்கள் வரலாற்று மாதம்1802ஆம் ஆண்டு பிரான்ஸின் குவாடேலூப்பி வெயில்ஸ்ட் (Guadeloupe whilst) என்ற இடத்தில் அடிமைகளை கிளர்ச்சிக்கு வழிநடத்த உதவியதாக லா முலெட்ரெஸ்ஸி சோலிட்யூட் (La Mulâtresse Solitude) என்ற 8 மாத கர்ப்பிணி தூக்கிலிடப்படுவதற்கு முன்னர் கடைசியாக …

Read More

ஆழியாளின் நெடுமரங்களாய் வாழ்தல்

ஆழியாளின் நெடுமரங்களாய் வாழ்தல் கவிதைகள் வெளியீடு…Mangai Arasu ஜெயராணிமு.வி.நந்தினி பிருந்தா சீனிவாசன்தோழர்களும் நீங்களும்…அனைவரையும்அன்புடன்அழைக்கிறோம்!Anush எதிர் அரங்கு F 11#chennaibookfair2021அணங்கு பெண்ணிய பதிப்பகம்

Read More

ஸாரஸ் பறவை ஒன்றின் மரணம் – அம்பை

ஸாரஸ் பறவை ஒன்றின் மரணம் – சிறுகதைகள் சுதா குப்தாவின் துப்பறியும் அனுபவங்கள் (நீள்கதைகள்)மும்பாய் நகரத்தைத் தூங்காத நகரம் என்பார்கள். அதன் இயக்கத்தினுள் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருப்பவர்கள் அநேகம். வேகம் கொண்ட அதன் அன்றாடச் சுழற்சியில் வாழ்க்கையை இயல்பாக அமைத்துக்கொண்டு விழுந்தும் …

Read More

ரைம்ஸ்” சஞ்சிகையில் ஈழப்பின்னணி கொண்ட மைத்ரேயின் புகைப்படம் வாழ்த்துகள்.

கனடாவில் வசிக்கும் ஈழத்தமிழ் பின்னணி கொண்ட மைத்ரேயி ராமகிருஷ்ணனை பிரபல “ரைம்ஸ்” சஞ்சிகை அதன் அடுத்த நூறு (TIME100 Next) பிரபலங்களில் ஒருவராக மதிப்பிட்டிருக்கிறது. அரசியல், சுகாதாரம், பொழுதுபோக்கு, கலை, வர்த்தகம் போன்ற துறைகளில் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகின்ற முக்கிய நபர்களது …

Read More

தகனம் -ஸர்மிளா ஸெய்யித்

சிறுகதை – நன்றி நீலம் பெப்ரவரி இதழ் வாப்பாவின் வலது கால் பாதத்தில்  ஆணி ஏறியதிலிருந்து தொடங்கிய நடுக்கம். ஆற்றின் மேற்பரப்பில் மிதக்கும் நீர்வட்டம்போல வீட்டில் உள்ள எல்லார் மனத்திலும் ஒரு பதகளிப்பு. காலில் அணிந்திருந்த பாதணியவையே குத்திக் கிழித்துத் தோலைப் …

Read More

James Rebanks – புத்தக வாசிப்பு அனுபவ பகிர்வு -கௌரி பரா (லண்டன் )

English Pastoral : An Inheritance James Rebanks புத்தக வாசிப்பு அனுபவ பகிர்வு James Rebanks என்பவர் வட இங்கிலாந்தில் உள்ள Lake District, Cumbria என்ற இடத்தில் வாழும் ஒரு விவசாயி , இவர் The shepherds life …

Read More

எமது உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்..!

‘ சமூகச் செயற்பாட்டாளரும் Jaffna Transgender Network இன் நிறுவுனருமான ஏஞ்சல் குயின்ரஸ் உடனான நேர்காணல் நேர்கண்டவர் ‘மங்கையானவள் திருநங்கையானவள் நிழலின் இருளில் சிரிப்பவள் அன்பின் ஊற்றாய்ப் பிறந்தவள். வலியின் வலியாய் பிறந்தவள் திறமைகளை தீர்க்கமாய் பெற்றவள் ஆணாகி பெண்ணாகி யாதுமானவள்’- …

Read More