கணவனையிழந்த பெண்கள் (விதவைகள் )எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் சவால்களும் காழி நீதிமன்றுகளை முன்னிறுத்தி

– ஷாமிலா முஸ்டீன் – விதவை என்ற சொல்லோடு எமக்கு உடன்பாடு இல்லை ஆனாலும் கட்டுரையாளர் அந்த சொல்லையே பயன்படுத்துவதால் அவரின் அனுமதியோடு விதவை என்ற சொல்லை மாற்ற முயற்சிக்கின்றோம்.ஊடறு https://yourlisten.com/oodaru/shamila இன்றைய நவீன காலத்தில் அனைத்தும் அபரிமதமான வளர்ச்சிப் போக்கினை …

Read More

மழை வரும் காலம்-

தாமரைச்செல்வி-அவுஸ்திரேலியா – Thanks …http://www.naduweb.net/  Thanks ..ஓவியம் ஜனனி இப்போது நேரம் ஆறு பத்து. ஆறுமணிக்கு வருகிறேன் என்று சொன்னவள் இன்னமும் வரவில்லை. நேரத்தைக் கடைப்பிடிக்காதவர்கள் மீது எனக்கு மதிப்பு இருந்ததில்லை. ஆனாலும் ஒருநாள் கூட சந்தித்திருக்காத பெண் மீது எந்த …

Read More

சிறப்புத் தமிழ் பாடத்தில் கணித்தமிழ் இயலில் இணைய இதழ்களை அறிமுகப் படுத்தும் பகுதியில் ஊடறு இதழ் குறித்து இடம்பெற்றுள்ளது.

ஊடறு -14 ஊடறு இணைய இதழ் பதினான்கு ஆண்டுகளாக பெண்களால் பெண்களுக்காக நடத்தப் படுகின்ற முன்மாதிரி இணைய இதழாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சிறப்புத் தமிழ் பாடத்தில் கணித்தமிழ் இயலில் இணைய இதழ்களை அறிமுகப் படுத்தும் பகுதியில் ஊடறு இதழ் குறித்து …

Read More

ஊடறுவின் பெண்ணிய உரையாடல்கள் அலைகளின் ஈரம்

ஊடறுவின் வயது 13 ஊடறுவின் பெண்ணிய உரையாடல்கள் அலைகளின் ஈரம் திலகபாமா பெண்ணிய இலக்கிய வரலாற்றில் ஊடறு தனக்கென தனியிடத்தைப் பெற்று தலைநிமிர்ந்து நிற்கிறது.—ஊடறுவின் பெண்ணிய உரையாடல்கள் அலைகளின் ஈரம் முரண்பட்ட கருத்துக்களுக்கும் மதிப்பளிப்பதும், பிரசுரிப்பதும், தான் அந்த வரிசையில் பெண்களுக்கான …

Read More

உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு இந்தியா: ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

Thanks :- https://www.bbc.com/tamil/india-44611857?SThisFB பாலியல் வன்கொடுமை அபாயம், அடிமையாக நடத்தப்படுவது என்ற பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி, உலகிலேயே பெண்களுக்கு ஆபத்தான நாடு இந்தியா என தாம்ஸன் ராய்டர்ஸ் நிறுவன ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத முதல் 10 நாடுகள் …

Read More

தலித் பெண்கள் கூடுகை” நிகழ்வு

நாளை 23.06.2018 அன்று காலை 9.30 மணியளவில் மதுரை, அரசரடியில் உள்ள தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் ”தலித் இளம் பெண்கள் கூடுகை” நிகழ்வு நடைபெறுகிறது. தலித் பெண்கள் மீதான வன்முறைக்கான காரணங்கள் என்ன? அவற்றை தடுப்பதற்கு இருக்கக்கூடிய சட்டங்கள், நிறுவனங்கள் திறம்பட …

Read More

பெயரிடாத நட்சத்திரங்கள்: நட்சத்திரங்கள் அல்ல எரிகற்கள்.

நா.நவராஜ் இருபத்தியாறு கவிஞைகளின் எழுபது கவிதைகளைக் கொண்ட நூல்: பெயரிடாத நட்சத்திரங்கள் கிடைத்தது. ரமேஷ் அதனைத் தந்தார். அது பற்றிய ஒரு மதிப்பீட்டுக்காக. கவிதைகளோடு அவ்வளவாகப் பரிச்சயம் இல்லாத நான் என்னத்தை மதிப்பீடு செய்வது. பெண்போராளிகள் வேறு அதனைப் படைத்துள்ளனர். கவிதையென்றாலும் …

Read More