மலையகத்தில் மூன்று நூல்களின் அறிமுகமும் விமர்சனக் கூட்டமும்
ஊடறு – வெளியீடான பெயரிடாத நட்சத்திரங்கள் அணங்கு வெளியீடான — ஆழியாளின் பூவுலகை கற்றலும் கேட்டலும் – மாலதி மைத்ரியின் முள் கம்பிகளால் கூடு பின்னும் பறவை
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
ஊடறு – வெளியீடான பெயரிடாத நட்சத்திரங்கள் அணங்கு வெளியீடான — ஆழியாளின் பூவுலகை கற்றலும் கேட்டலும் – மாலதி மைத்ரியின் முள் கம்பிகளால் கூடு பின்னும் பறவை
Read Moreஇந்தியா, மலேசியா, மற்றும் புலம்பெயர் நாடுகளிலிருந்தும், இவ் பெண்ணிய சந்திப்பில் கலந்து கொள்வதற்காக இலங்கையின் மலையகம், கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை, கிளிநொச்சி, மன்னார் என பல பாகங்களிலிருந்தும் பெண்கள் ஆர்வமாக கலந்து கொள்ள தங்களை பதிவு செய்துள்ளார்கள். இதுவரை பதிவு செய்தவர்களை …
Read Moreதோழர் சிவரஞ்சனி மாணிக்கம் அவர்களுடனான நேர்காணல் : – நேர்கண்டவர்: யோகி பல இன மக்கள் வாழும் மலேசியாவில் எல்லா மக்களும் தனதுரிமைக்காகப் போராடுகிறார்கள். மலாய்காரர்கள், தங்களுடைய நாடு எனக் கூறிக்கொண்டாலும் தன் இனத்தோடு பிறர் இனித்தவர்கள் சலுகைகளை பங்குபோட்டுக் கொள்ள …
Read More– பிரியதர்சினி சிவராஜா- வெலிக்கடை சிறைச்சாலை பெண் தடுப்பு கைதிகளின் எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து முன்னாள் தடுப்பு கைதியான தரங்கா தில்ருக்க்ஷி சிலோன் டுடே பத்திரிகையில் நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். அதில் சிறைச்சாலை அவல நிலைகளை அவர் சுட்டிகாட்டியுள்ளார். 178 பெண் …
Read Moreஇந் நிகழ்வில் கலந்து கருத்துக்களை பரிமாற அன்புடன் அழைக்கிறோம். 15.09.18 பெண்கள், திருநங்கைகள் மட்டும் கலந்துகொள்ளலாம் 16.09.18 ஆண்களும் கலந்துகொள்ளலாம்
Read Moreஆற்றுகைக் களம்
Read Moreஆவணப்படம் திரையிடல் (25 நிமிடங்கள்) மரபுரிமைகளைப் பேணுவதற்கும் அவற்றை மீளப்பயன்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கும் இருக்கின்ற காலத்தின் தேவையைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வரலாறு பற்றித் தேடல்களை முன்னெடுக்கவுமான ஒரு பயணம் தான் கரும்பவாளி. உடுப்பிட்டிப் பகுதியில் இருநூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த வீராத்தை எனும் …
Read More