Author: ranjani
ஊடகத்துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய ‘புலிட்சர் விருது’
ஊடகத்துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய ‘புலிட்சர் விருது’ 2020 ஆண்டுக்காக ஜம்மு – காஷ்மீரைச் சேர்ந்த மூன்று இந்திய போட்டோ ஜர்னலிஸ்ட்களுக்கு அறிவித்திருக்கிறார்கள். பெருமகிழ்ச்சி அதுவும், கடந்த வருடம் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து நீக்கப்பட்டு ஊரடங்கு, இணையசேவை முற்றிலும் தடை செய்யப்பட்ட …
Read Moreமார்ச் 8 அகில உலக பெண்கள் தினம்
உசிரோடையும் உருக்குலைஞ்சிசெத்தும்சீரழியறபொழப்புஎன்னங்கய்யா பொழப்பு தோண்டின குழியிலேயேமறுபடியும் தோண்டித்தோண்டிபொதைச்சிட்டு இருக்கோம்… (மோட்டா 17.8.1997 தலித் சஞ்சிகையில் எழுதிய கவிதை.)
Read Moreபுல்லாகப் புழுவாகப் புழுங்கும் பெண்ணாய்…….!
ம்… ம்… இதோ இன்னொரு மார்ச் 8ம் திகதி வந்துவிட்டது. அடுத்த 24 மணி நேரத்தில் மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு ஐந்து மணி நேரமாவது ஊடகங்களிலும், ஆங்காங்கே சில மேடைகளிலும், , சில ஊர் தெருக்களில், நாலைந்து மாதர் சங்கங்களின் …
Read Moreஆழியாள் -பூவுலகைக் கற்றலும் கேட்டலும்
கிழக்கின் பழங்குடிகள் பழங்குடிகளின் பண்பாட்டுத் தொடர்ச்சியுடன் திருகோணமலை மூதூரின் சில கிராமங்களில் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கிடையில் ஒரு பழங்குடி சமூகம் வாழ்ந்து வருகிறது. அவர்களுக்கு காலம் காலமாக நாம் பெரும் அநீதியை இழைத்திருக்கிறோம் அவற்றுக்கெல்லாமாக அவர்களின் வாழ்வை ஆவணப்படுத்தவும், அவர்களின் வாழ்வாதாரம் பற்றியும் …
Read More