“மாவீரனுக்கு மரணமில்லை” – புதியமாதவி (மும்பை)
மீண்டும் மீண்டும் உணர்ச்சிக்கொப்பளிக்கும் இந்த வசனம் போர்க்கால மரணத்தின் போராளிகளின் கதையை எழுதிக்கொண்டே இருக்கிறது. பாஸ்கரன் கதைப்பாத்திரம் யார்?தீபன் யார்?செல்வா யார்?தமிழ் நாட்டில் போராளியைக் காட்டிக்கொடுத்த “அவன்” யார்?இப்படியான விவாதங்களை எழுப்பி சமகாலத்தில்நடந்து முடிந்த சரித்திர நிகழ்வுகளின் பின்னணியில்கதைப்பின்னலை உருவாக்கி… திரையில் …
Read More