பெண்வெளியின் தீராத தாகம் …PARCHED

-புதியமாதவி மும்பை- கல்வி அறிவில்லாத பெண்கள் இளமையில் விதவையான தாய் ரிகார்ட் டான்ஸ் ஆடும் பெண் அவள் உடலைக் கொத்தித்தின்ன காத்திருக்கும் ஆண்களின் கூட்டம்.. பெண்ணுடலையும் ஆண் பெண்ணுடலில் தேடும் காமத்தையும் தீவிரமாக வெளிப்படுத்தும் பாடல்வரிகள் கணவன் குழந்தை தரமுடியாதப்போது வேறொரு …

Read More

“ஓர் அடிமை என்பவர், தான் அடிமை என்று உணரும் போது மட்டுமே அதில் இருந்து வெளியே வர முடியும்.”-நேர்காணல்-லக்ஷ்மி

90 களின் காலத்தில் பாரிஸ் இலக்கியப் பரப்பில் லக்ஷ்மியை கடந்து யாரும் வரலாற்றை எழுத துணிந்து விட முடியாது. மறைந்த தோழர் கலைச் செல்வனின் இணையாகிய இவர், எக்ஸில் மற்றும் உயிர்நிழல் ஆசிரியர் பீடங்களில் இருந்து தனது இலக்கிய செயற்பாட்டினால் புலம்பெயர் …

Read More

அந்த சிலவை – அஷ்வினி வையந்தி (கிழக்கு பல்கலைக்கழகம்)

சிலவற்றை பற்றி நினைக்காமல் சிலவற்றை பற்றி ஏக்கம் கொள்ளாமல் இருக்க ஆசைதான்! என்ன செய்வது அந்த சிலவற்றைதான் மனம் எப்போதும் நினைத்து கொண்டிருக்கிறது அந்த சிலவற்றை எண்ணிதான் தினம் தினம் மனம் ஏக்கம் கொள்கின்றது! பிறகு எப்படி அவற்றை மறந்துவிட்டும் துறந்துவிட்டும் …

Read More

கமலா வாசுகியின் நேர்காணல்

“அது 1996 காலப்பகுதி. ஓவியப்பயிற்சிப் பட்டறை ஒன்றில் ஒரு சிறுமி தண்டு தாங்கிய பூ ஒன்றை வரைந்திருந்தாள், அதற்குக் கீழே பந்து போன்ற சிக்கலான உருண்டை ஒன்றையும் வரைந்திருந்தாள், அது என்ன என்று கேட்டேன், நீண்ட நேர உரையாடலின் பின் அவள் …

Read More