பலதரப்பட்ட அழுத்தங்களில் சிக்கித் தவிக்கின்ற மீள்குடியேற்றப் பிரதேசத்துப் பெண்கள்மீது கவனம் செலுத்தப்பட வேண்டும்
வடக்கு கிழக்கு பெண்கள் அமைப்பு கண்ணெதிரே மரணித்துக் கொண்டிருந்த இரத்த உறவுகளின் உடல்களைத் தாண்டி ஓடுகின்ற சக்தி அந்த வேளையில் அவர்களுக்கு இருந்த போதிலும், இன்று தமது சொந்த இடங்களை நாடிச் செல்லும் போது மீண்டும் தாம் அனுபவித்து வந்த துயரத்தின் …
Read More