சுரண்டலுக்கும் வன்முறைக்கும் ஆளாக்கப்படும் பெண்கள்
இலங்கையின் மட்டக்களப்பை மையப்படுத்திய பதிவு . Koothampalam கூத்தம்பலம் කූතම්පලම්
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
இலங்கையின் மட்டக்களப்பை மையப்படுத்திய பதிவு . Koothampalam கூத்தம்பலம் කූතම්පලම්
Read More
ஒரு வீரத்தாயின் வீர மகள் சானுயா அது 2006 ஆம் ஆண்டாக இருக்க வேண்டும். ஒன்றரை வயது குழந்தையை அப்பம்மாவுடன் கிளிநொச்சி இரணைமடுவில் உள்ள வீட்டில் விட்டுவிட்டு முகமாலை முன்னரங்க யுத்த களமுனை நோக்கி செல்கின்றாள் தவராசா தயானி. தனது பச்சிளம் …
Read More
அண்மையில் ஒரு விவரணபடம் தற்செயலாக பார்த்தேன்… போர்காலத்திலே இலங்கை அரசால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மகன்,மகள்களை, கணவரை, பெற்றவர்களை தேடியலையும் துயரம் ஒரு புறமும், அரசை உலுப்பி நீதி கேட்டுகொண்டே இருக்கும் உரத்த குரல்கள் தாயகத்திலும்,புகலிடங்களிலு ம் என மறுபுறமுமென மனதை …
Read More
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடக்கும் ‘மலேசியத் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி 2.0-இல்’ பெயரிடாத நட்சத்திரங்கள் நூல்களை அங்கு பெற்றுக்கொள்ளலாம் நாள்: 18.06.2023நேரம்: காலை 9.00 முதல் மாலை 5.00 வரைஇடம்: பத்து மலை மண்டபம், சிலாங்கூர்தொடர்பு: Koogai KoogaiY …
Read More
Thanks :- தி சிராங்கூன் டைம்ஸ் மழைநீர் ஊறிய சுவரில் வெயில் பட்டு ஏறிய வெதுவெதுப்பு எறும்புகளுக்கு ஏதுவாய் இருந்திருக்க வேண்டும், வீடெங்கிலும் எறும்புகள். அலமாரி, துணி, ஜன்னல், மேசை என்று அனைத்திலும். வலை அலமாரியின் கால்கள் மூழ்கியிருந்த பீங்கான் குவளை …
Read More
நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடறு நூல்கள் அறிமுகமும் உரையாடலும் மலையகம் “200” கடந்த காலமூம் நிகழ்காலமும் என்ற நிகழ்வும் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது. பேச்சாளர்கள், கலந்து சிறப்பித்த பெருமக்கள் குறிப்பாக தர்சிகா, சு.குணேஸ்வரன், ஷப்னா, சி. ரமேஸ் எம்.எம். ஜெயசீலன் , உதயகுமார் …
Read More