இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை பற்றிய ஆவணங்களை இன்று ஒளிபரப்புவது ஏன் – சனல் 4

இன்று இரவு 23.00 மணிக்கு இலங்கையின் கொலைக்களம் சனல் 4 இல் ‘இலங்கையின் கொலைக்களம்’  என்ற ஆவணப்படத்தில் உள்ள அனைத்து ஆதாரங்களும் சான்றுகளாக உள்ளதாக   சனல் 4 தொலைக்காட்சியின் செய்தி மற்றும் உலக  விவகாரங்களுக்கான பிரிவின் பொறுப்பாளர் Dorothy Byrne தெரிவித்துள்ளார்.

Read More

பொஸ்னியாவை போன்று இலங்கையிலும் போரின் போது துஸ்பிரயோகத்தின் பிரதான இலக்குகளாக பெண்கள் -Dr. Paul Newman

What happened to Bosnian women is happening to Sri Lankan Tamil women  By .Dr. Paul Newman  Bangalore   பொஸ்னியாவை போன்று இலங்கையிலும் பெண்கள் போரின் போது பிரதான இலக்குகளாக துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக டாக்டர் போல் நியூமேன் …

Read More

இன்னமும் வாழ்வேன்

சை. கிங்ஸ்லி கோமஸ் இலக்கியங்கள் கால சூழலுக்கு ஏற்ப தோன்றுபவை. வர்த்தக நோக்கங்களுக்காக நச்சு இலக்கியங்கள் ஆயிரம் ஆயிரமாய் தோன்றினாலும் மகா கவி பாரதியின் பொன்னான வாக்கியங்களில் ஒன்றான “காலத்திற்கு ஏற்ற வகைகள் அவ்வக்காலத்திற்கு ஏற்ற ஒழுக்கமும் நூலும்” என்பது பால் …

Read More

பாரா முகமாய் உள்ள (திமிர் பிடித்த)தமிழ் சமூகமும் – துரோகிப் பட்டங்களும்“ „புலிப் போராளிகளும்;

 (ஊடறு இணையத்தள ஆசிரியர் குழுவிற்கு  நான் அண்மையில் எனது வேலை நிமித்தமாக முல்லைத்தீவு,வவுனியா, புளியங்குளம் மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களுக்கு  சென்றிருந்தேன். அங்கு நான் கண்ட பல விடயங்களை இங்கு மனமுவந்து கூறமுடியாத நிலையில் உள்ளேன். அத்துடன் நான் சென்ற அமைப்பின் …

Read More

இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்டது தமிழினப் படுகொலையே- அருந்ததி ராய்

ஊடகவியலாளர்  -சுவாதி-   இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலை பற்றி இன்று 12.6.2011 10. 30 மணிக்கு  லண்டனில்  நிகழ்த்திய அருந்ததிராயின் உரையின் சாரம்சம் சர்வதேச தமிழ் ஊடகவியலாளர்  ஒன்றியத்தின் ஏற்பாட்டில் லண்டன் சவுத் ஹோல் பகுதியில் நடைபெற்ற  அருந்ததிராயுடனான …

Read More

ஆண்திமிர் எங்கும் விசிறிக்கிடக்கும் “மூன்றாம் சிலுவை”

உமா வரதராஜனின் மூன்றாம் சிலுவை என்ற மஞ்சள்  புத்தகத்தை ஊடறுவில் விமர்சனம் செய்யும்படி பல தோழிகள் எம்மைக் கேட்டுக்கொண்டதுடன் அப்புத்தகத்தை வாங்கியும் அனுப்பியிருந்தனர். ஆனால் இப்படியான  கீழ்தரமான எழுத்துக்களை எழுதும் ஆணாதிக்கவாதிகளுக்கு எமது நேரத்தைச் செலவழிப்பதை நாம் விரும்பவில்லை.  உமாவரதராஜன்  கதாபாத்திரத்திற்கு …

Read More