“ஐந்திணை”-(கோடுகள், புள்ளிகளில், புதைந்திருக்கும் இரகசியங்கள்)

  கவிதைகளின் சமகாலத்தன்மை சமூக அரசியில் நிகழ்வுகளின் மீதான தனது சிந்தனைகளை  நேர் பட பதிவு செய்தல்புதியமாதவியின் பலம்  தம் வாழ்வோடு  மிகத் நெருங்கிய தொடர்படைய அரசியல் இயக்கதத்தையும் வெளிப்படையாக விமர்சிக்கும் புதியமாதவியின்நம்மூர் கவிதாயினிகளுக்கு வாய்க்காதது துரதிஷ்டமே. தாம் கவிதையில் சொல்கிற …

Read More

எங்களை இப்படியே தனியே இருக்க விடுங்கள்

கி.கலைமகள் எங்களை இப்படியே தனியே இருக்க விடுங்கள் எந்த பாதையையும் கடக்க விருப்பமில்லை முன்னமே வகுக்ககப்பட்ட இந்த விதிகளை சுமந்தபடி முன்னம் ஒரு பொழுது கடக்க முனைந்த அதே இடத்தில் அப்படியே நீங்கள் எண்ணியபடி இங்கு அதிக வெளிச்சமோ காற்றோ உங்களை …

Read More

தேடல் என்பது…

சௌந்தரி (அவுஸ்திரேலியா) இந்த மண்ணில் பிறக்கும்போது எல்லோரும் நல்லவர்கள்தான். அவரவர் சூழ்நிலை, வளர்க்கப்பட்டவிதம் போன்றவை மனிதனை மாற்றுகின்றது மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்துகின்றது. நல்லவர் கெட்டவர் என்பதை சுலபமாக தீர்மானித்துக் கொள்ளமுடியாது. சந்தர்ப்பங்கள் உருவாகி அவற்றை சந்திக்கும்வரை எல்லோருமே நல்லவர்கள்தான்

Read More

ஆயிரம் யன்னல்களையும் அடித்துச்சாத்துங்கள்

சமீலா யூசப் அலி (மாவனல்ல, இலங்கை) ஆயிரம் யன்னல்களையும் அடித்துச்சாத்துங்கள் இல்லை என்ற வார்த்தையை அள்ளி விடுங்கள் ஒரு யாசகனின் திருவோடாய் வந்த என் இதயம் இப்போதோ ஒரு ஈந்தளித்துக் களிக்கும் செம்மலாய் மாறி விட்டது.

Read More

இலங்கை அரசின் பொய் வாக்குறுதிகளில் நாம் நம்பிக்கை இழந்துவிட்டோம்

-தகவல்- யசோதா (இந்தியா)   இலங்கை அரசின் பொய்  வாக்குறுதிகளில்  நாம் நம்பிக்கை இழந்துவிட்டோம் – என இந்தியாவின் பெண்கள்  உரிமைகளுக்கான செயற்பாட்டளர்கள் மையம் அறிவித்துள்ளது.இவ் அறிக்கையை புதுடெல்லி, மும்பை, மகாரிஷ்ரா, தமிழ்நாடு,  என இந்தியாவின் பன்முக தளங்களில் இயங்குகின்ற பெண்ணிய …

Read More

சிறுவர்களை யுத்தத்தின் கொடுமையிலிருந்து பாதுகாக்க…??

குமுதினி, ப்ரியா (இலங்கை ) துன்பங்களுக்கு முகம் கொடுக்கும்  மனித உரிமைகளுக்கு  வரைவிலக்கணம் கொடுக்கபட்டிருக்கின்ற போதிலும் அதனை அதிகார அமைப்புகளோ அல்லது அரசாங்கமோ வலுவாக கடைப்பிடிக்கின்றனவா என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றனது. இவ்வாறான நிலையிலேயே சிறுவர் உரிமைகளை பாதுகாப்பதற்கான நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

Read More

படிமங்களாய் நிரம்பி வழியும் கிராமியங்களுக்குள் முதன்மை பெறுகிற ‘காலமில்லாக் காலம்’

 கிண்ணியா எஸ். பாயிஸா அலி    கவிதைக்கான கிழக்குமாகாண சாகித்திய விருதினைப் பெற்றிருக்கிறது உயிர்மைப் பதிப்பக வெளியீடான சகோதரர் நபீலின் காலமில்லாக்காலம் கவிதைத்தொகுப்பு.“வாழ்க்கை என் கன்னத்தில் அறையும்போதெல்லாம் விழுந்து விடாமல் நிமிர்ந்து நிற்க எனது கவிதைகள் உதவுகின்றன”என்ற நபீலின் வரிகளை வாசிக்கையில் …

Read More