தி். பரமேசுவரியின் “ஓசை புதையும் வெளி”
யாழினி முனுசாமி “இரவை ஆடையாய் போர்த்தி உன்னருகில் நான் சற்று நேரத்துக்கு முன் தான் வானவில்லின் வண்ணங்களை வாரியிறைத்திருந்தாய் அறையெங்கும் நரம்புகளில் இன்னமும் சங்கீதம் அலை அலையாய்
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
யாழினி முனுசாமி “இரவை ஆடையாய் போர்த்தி உன்னருகில் நான் சற்று நேரத்துக்கு முன் தான் வானவில்லின் வண்ணங்களை வாரியிறைத்திருந்தாய் அறையெங்கும் நரம்புகளில் இன்னமும் சங்கீதம் அலை அலையாய்
Read Moreநன்றி வினவு வினவு செய்தியாளர்கள், காஞ்சிபுரத்திலிருந்து செங்கொடி தீக்குளிப்பினால் நடந்தது தற்கொலை மட்டுமல்ல. சரியான திசைவழியில் போராடத் துணியாத தமிழகத்தின் மீது தொடுக்கப்பட்ட ஒரு விமரிசனம். ஆனால் விலை மதிப்பற்ற விமரிசனம். அந்த விமரிசனத்தின் மதிப்பறிந்தவர்கள் தங்கள் மீது …
Read Moreதேனுகா பிரான்ஸ் ‘எனது அப்பா இதுவரை சிறைச்சாலையில் இருந்து வந்தார் என்ற மகிழ்ச்சியில் இருந்தேன். ஆனால் இப்போது அதையும் பறிக்கப் பார்ப்பது நியாயமற்றது. இதனால் நான் தூக்கமின்றித் தவிக்கிறேன். எனது அப்பாவைக் காப்பாற்ற தமிழகம் வந்து அங்கு போராடி வருவோருடன் இணைந்து …
Read Moreமாலதி மைத்ரி(இந்தியா) எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், கவிஞர் தாமரை, கவிஞர் இன்குலாப், ஓவியர் டிராட்ஸ்கி மருது, கவிஞர் மாலதி மைத்ரி, எழுத்தாளர் மீனா கந்தசாமி ஆகியோரை அமைப்பாளர்களாகக் கொண்ட இவ்வியக்கம் மரண தண்டனையை ஒழிக்கும்படி இந்திய அரசுக்கும், அதற்கு ஆவண செய்யும்படி தமிழக …
Read Moreபற பெண் ஆளுமை பெருவெளி இடம்: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அடுத்த சிக்னல், Axis Bank அருகில். (கோயம்பேடு to அண்ணாநகர் வழி).
Read Moreசந்தியா (யாழ்ப்பாணம்,இலங்கை) இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளாந்தம் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பில் நீதியை நிலை நாட்ட வேண்டிய நிறுவனங்கள் ஏன் அமைதியாய் இருக்கின்றனர் என மனித உரிமை ஆய்வுகளுக்கான இல்லத்தின் ((Home for human rights research)) தலைவர் …
Read More