மரணத்தின் பின்பான வாழ்வு : பெயரிடாத நட்சத்திரங்கள்

யமுனா ராஜேந்திரன்-(நன்றி http://www.globaltamilnews.net) விடுதலைப் புலிகளின்பால் கண்மூடித்தனமான வெறுப்புப் பாராட்டுபவர்களிடமிருந்தோ அல்லது விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட கடவுளர்களாக விடுதலைப் புலிகள் அமைப்பை நிலைநாட்டுபவர்களிடமிருந்தோ, விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண்போராளிகளுடையது மட்டுமல்ல, பிற இயக்கங்களது பெண் போராளிகளது ஆன்மாவையும் அவர்தம் ஈகத்தையும் எம்மால் புரிந்து கொள்ள …

Read More

பட்டினிப் போராட்டம்

9-10-2011 அன்று மரண தண்டனைக்கு எதிரான படைப்பாளிகள் இயக்கம் சார்பில் நடைபெற்ற உண்ணாநிலை போராட்டத்தில் கலந்துகொண்ட படைப்பாளிகளின் கருத்துரை -அரங்கமல்லிகா உரை  

Read More

வேரோடி விழுதெறிந்து – ஒரு நூலகவியலாளரின் தமிழ் இலக்கியப்பதிவு

பாமினி வேரோடி விழுதெறிந்து  – ஒரு நூலகவியலாளரின் தமிழ் இலக்கியப்பதிவு எனது தேடலை ஊக்குவிக்கும் தொகுப்பாக அமைந்திருந்தது. இக்கட்டுரைகளில் எழுப்பப்படும் பல வினாக்கள் பல புதிய முயற்சிகளை ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆவலைத்தூண்டுகிறது.

Read More

தமாரா எனும் தானியா: சேகுவேராவுடன் மரணமுற்ற கெரில்லா போராளி

யமுனா ராஜேந்திரன் அர்ஜன்டீனாவில் ஜெர்மனியப் பெற்றொருக்குப் பிறந்த தானியா எனும் பெண் கெரில்லா போராளி சேகுவேராவின் ரகசியக் காதலியாக இருந்தார் என்பது பிறிதொரு பொய். பொலிவியாவில் சே குவேராவினது கெரில்லாக் குழவின் ஒரே பெண் போராளியான தான்யா எனும் தமாரா ஒரே …

Read More

21.1011 அன்று www.gtbc.fm வானொலியில் இடம்பெற்ற நிலாச்சோறு நிகழ்ச்சி பெயரிடாத நட்சத்திரங்கள் : பெண் போராளிகளின் கவிதைகள்

21.1011 அன்று www.gtbc.fm வானொலியில் இடம்பெற்ற நிலாச்சோறு நிகழ்ச்சி அமைந்திருந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்த யமுனா ராஜேந்திரன் – கருத்தாளர்களாக பங்கு கொண்ட றஞ்சி – ஆழியாள் – புதியமாதவி ஆகியோரின் குரல்களை கேட்க இங்கே …

Read More