மலையக மண்ணில் வரலாற்றில் முதன் முறையாக யாரும் கண்டிராத மிகப் பிரமாண்டமான கலைக் கண்காட்சி

சை. கிங்ஸ்லி கோமஸ் மலையக மண்ணில் வரலாற்றில் முதன் முறையாக யாரும் கண்டிராத மிகப் பிரமாண்டமான கலைக் கண்காட்சி ஒன்றை காணும் பாக்கியம் கிடைத்தது2011.11.12 ஆம் திகதி மலையகத்தின் பின்தங்கிய பிரதேசம் ஒன்றில் யாரும் பெரிதாக கண்டுக் கொள்ளாத பாடசாலை ஒன்றில் …

Read More

ஈழப் போராட்டத்தில் பெண் புலிகள் “பெயரிடாத நட்சத்திரங்கள்: ஈழப் பெண்போராளிகளின் கவிதைகள்”

அருண்மொழிவர்மன் பெயரிடாத நட்சத்திரங்கள் என்ற இந்தத் தொகுப்பை ஈழவிடுதலை பற்றிய அக்கறையை முன்வைத்து நான் பார்க்கின்ற பார்வைக்கும், பெண்ணிய வாசிப்பொன்றை மேற்கொள்ளுகின்ற ஒருவருக்கும் முரண்படுகின்ற புள்ளிகள் இருக்கலாம். ஆயினும், வறட்டுத்தனமாக மேற்கத்தின் பெண்ணியக் கோட்பாடுகளையோ அல்லது இந்தியாவின் பாலசந்தர் திரைப்படப் பாணி …

Read More

25 ஆண்டுகளாக…?கூடங்குளத்திற்கும் இதே நிலை வேண்டுமா?

(பகலவன் குழுமம்} ஹசீரா தனது 11 மாதக் குழந்தையை ஒரு போர்வையில் சுற்றி கையில் எடுத்துக் கொள்ள, அவரது கணவர் இன்னொரு குழந்தையை எடுத்துக் கொள்ள, தனது மாமியாரோடு வீட்டை விட்டு வெளியில் வந்த ஹசீரா தெருவெங்கும் மக்கள் அலறிக் கொண்டு …

Read More

‘உம்மா என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள்’ – கதறியழுத ரிஸானா

    குழந்தை ஒன்றை கொலை செய்ததாகக் கூறி சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண்ணான ரிஸானா நபீக்கை அவருடைய பெற்றோர்கள் நேற்று சந்தித்துள்ளனர்.

Read More