போரின்தாக்கமும் மீளத் திரும்பிய பெண்களும்

அண்மைக் காலமாக மீளத் திரும்பிய பெண்கள் வாழ்வில் அவர்கள் யுத்த காலத்தில் அனுபவித்த போரின் அகோரத் தன்மையானது மனதளவில் இருந்து இன்னமும் மாற்றம் காணாது தாக்கம் செலுத்துவதாகவே காணப்படுகின்றது

Read More

மரணதண்டனைக்கு முதல் நாளிரவு : சீனப் பெண் சிறை கைதிகளின் வாழ்க்கை

 நன்றி:4tamilmedia.com இவர்களுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை விஷ ஊசி ஏற்றி கொல்வதோ, தூக்குத்தண்டனை மூலம் நிறைவேற்றப்படுதலோ அல்ல. ‘நிற்கவைத்து, பின்னாலிருந்து தலைக்கு பின்புறமாக சுடுதல்’. ஒருவர் பின் ஒருவராக இவ்வாறே தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

Read More

நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்! பாலை திரைப்பட இயக்குநர்

‘பிழைப்போமா அழிவோமா தெரியாது… வாழ்ந்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்’ என்பது. ‘பாலை’ குழுவினர் உங்களிடம் கூற விரும்புவதும் ஏறத்தாழ இதுவே. ‘பாலை படம் தமிழினத்தில் பதிவாகுமா அழிந்து போகுமா தெரியாது…

Read More

மும்பை, சயான் , தமிழ்ச் சங்கத்தில் “பெயரிடாத நட்சத்திரங்கள்” என்ற கவிதை தொகுப்பு குறித்தக் கருத்தாடல்கள்

புதியமாதவி ஞாயிறு மாலை(04.12.2011) 6.30 மணியளவில் மும்பை, சயான் , தமிழ்ச் சங்கத்தில் பெயரிடாத நட்சத்திரங்கள் – அறிமுகம் (போரிலக்கிய வரலாற்றில் ஈழப் பெண் போராளிகள்) தமிழ் சிந்தனையாளர் சங்கமத்தின் இரண்டாம் ஆண்டு முதல் அமர்வு

Read More

ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் – 14ஃபஹீமா ஜஹான் – நம் அன்னையரின் ஆதித்துயர்

குட்டி ரேவதி பெண்ணிய’ அரசியலின் முக்கியமான கோட்பாடாக, பெண்மை மறுப்பை முன்வைத்தப் பெண்ணியம், தாய்மை என்பதையும் புறந்தள்ளியது. இன்று உலகெங்கிலும், நிறைய பெண்கள், தம் கருப்பையை புறந்தள்ளியிருக்கின்றனர்.

Read More

இந்தியாவில் பணத்திற்காக 120 டொலருக்கு விற்கப்படும் சிறுமிகள்

  இந்தியாவில் பெண்களை பணத்துக்கு விற்கின்ற பாலியல் .தொழில்அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறுமிகள், பெண்கள் 120 அமெரிக்க டொலருக்கு விற்கப்படுவதாகவும் இவர்களை அலங்கரித்து மணப் பெண் என்ற மாயை தோற்றுவித்து ஆண்களுக்கு விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆண்களால் விலைக்கு வாங்கப்படும் சிறுமிகள் மற்றும் பெண்கள் …

Read More

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு- யாழ்.பஸ் நிலையத்தில் பெண்கள் ஆர்ப்பாட்டம்!

யாழ் குடாநாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 5மாதங்களில் 50க்கு மேற்பட்ட பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர். சுமார் 20பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து இன்று யாழ். நகர பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக …

Read More