“நாம் பேசிக் கொண்டிருந்தபோது பெய்திராத மழை” – கவிதைத் தொகுப்பு வெளியீடு
தலைமை – “நம்நாடு” ஆசிரியர் வேலணை ராஜலிங்கம் வெளியீட்டுரை – கவிஞர் சேரன் தொகுப்பு ஆய்வுரை – க.நவம்
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
தலைமை – “நம்நாடு” ஆசிரியர் வேலணை ராஜலிங்கம் வெளியீட்டுரை – கவிஞர் சேரன் தொகுப்பு ஆய்வுரை – க.நவம்
Read Moreநன்றி-http://news.vikatan.com/index.php?nid=5974#.TwyAHGON9zA– பெண்களைப் பொறுத்த வரையில், இந்தியா மிகவும் சுவாரஸ்யமான தேசம். வலிமை வாய்ந்த பெண்களும் இருக்கிறார்கள். வழி வழியாக ஒடுக்கப்பட்ட பெண்களும் இருக்கிறார்கள். இன்றும் கூட, 16-ம் நூற்றாண்டு சம்பிரதாயங்கள் கடைபிடிக்கும் ஒரு நாட்டில், ஒரு பெண் முதல்வராக இருப்பதை மட்டும் …
Read More-பெண்ணியா- ஒவ்வொரு நாளிலும் கர்ப்பிணிகளைத் தேடுகிறேன், வீதி நெடுகிலும் போக்குவரத்து நெரிசலுக்குள்ளும். பேச்சு கர்ப்பமடைதல் பற்றி
Read More-தகவல் -அன்னபூரணி (மட்டக்களப்பு) தமிழ் மக்களுக்கு சுயாட்சி வழங்கவேண்டும் என இலங்கையிலுள்ள சில பெண்கள் அமைப்புக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.60 வருடங்களாகப் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு விரைவில் நீடித்து நிலைக்கக்கூடிய அரசியல்தீர்வு உடனடியாகத் தேவை , அவசியம் எனவும் கூட்டாக வலியுறுத்தியுள்ளன
Read MoreINFORM மனித உரிமைகள் ஆவணப்படுத்தல் நிலையம் கொழும்பு, இலங்கை மோதலின் காரணமாக உரிமைகள் மீறப்பட்ட குழுக்களினதும், தனிப்பட்டவர்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக வடக்கிலும், தெற்கிலும்அன்னையர் முன்னணிகள் (Mother’s Fronts)மற்றும் காணாமல் போனோரின் குடும்பங்களின் பெற்றோரின் தாபனம் (Organization of Parents and Families of the Disappeared …
Read Moreபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் ஊடக ஊழியர்கள்,கலை,கலாச்சார செயற்பாட்டாளர்கள் 1981 – 2009 மார்ச்(சுதந்திர ஊடகம்) கருத்துக்கொலைக்கு இரையானோர் என்ற நூல் வெளியாவது இலங்கையின் காணக்கூடிய அதே போல் காணமுடியாத அரசியல் சக்திகளுக்கு ஊடகங்கள் மோசமான நிலைக்கு உள்ளான சந்தர்ப்பத்திலாகும். இருந்தும் இலங்கையில் …
Read Moreஇலங்கையில் வாழும் ஈழத் தமிழர்கள் கண்ணிவெடிகலாள் எப்படி பாதித்து கொண்டிருக்கின்றனர் என்பதை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது.மிஸ்டிக் பிலிம்ஸ் அவுஸ்ரேலியா சார் பில் அவுஸ்ரேலியா வாழ் தமிழர் ஆனந்த் மையூர் ஸ்ரீநிவாஸ் தயாரித்து இயக்கி யுள்ள ஈழத்தமிழர்களை பற்றிய படம் மிதிவெடி. இந்த …
Read More