“மிருச்சகடிகம்” நாடக ஆற்றுகையும் அதன் போது வெளியிடப்பட்ட பிரசுரம் ஆகியவற்றை முன்வைத்து…

“சி. ஜெயசங்கர் மிருச்சகடிகம்” நாடக ஆற்றுகையும், அதன் போது வெளியிடப்பட்ட பிரசுரமும் ஈழத்தமிழரது நவீன அரங்கின் செல்நெறியில் ஏற்ப்படுத்தும் எதிர்மறையான தாக்கம் காரணமாக அது பற்றிய மதிப்பீட்டைச் செய்வது அவசியத் தேவையாகி இருக்கிறது.

Read More

தலவாக்கலையில் நடப்பதென்ன? இரண்டு உயிர்கள் வாந்திப் பேதி வயிற்றுளைவு நோயினால் மரணித்தமைக்கு காரணம் யார்?

சை.கிங்ஸ்லி கோமஸ் தலவாக்கலை பிரதேசத்தில் கடந்த வாரங்களில் மக்களை ஆட்டிப் படைத்த வாந்திப் பேதி வயிற்றுளைவு நோய்களுக்கு இன்னும் தீர்க்கமான முடிவுகள் எதுவும் வழங்கப்படாத நிலைமையில் பலரும் பல கதையாடல்களை நடத்துகின்றனர்

Read More

29.4.12 சிட்னியில் நடைபெற்ற பெயரிடாத நட்சத்திரங்கள் வெளியீட்டு நிகழ்வு பற்றிய குறிப்பும் நன்றி தெரிவிப்பும் – சிட்னி நூல் வெளியீட்டுக்குழு

 ஊடறு மற்றும் விடியல் பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் பெயரிடாத நடசத்திரங்கள் என்னும் கவிதைத் தொகுதி 29.04.12 ஞாயிற்றுக்கிழமை ஹோம்புஸ் உயர்தர ஆண்கள் பாடசாலையில் சிறப்பாக வெளியிடப்பட்டது.     பலரது ஆதரவுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிட்னியில் உள்ள பல்வேறு அமைப்புகளும் கலந்துகொண்டமை …

Read More

உழைக்கும் பெண்கள் முன்னணி மே தினத்தினத்தில் எடுத்த 13 தீர்மானங்கள்.

ராமதுரவத்த,, நிவ்டன் குணசிங்க ஞாபகர்த்த நிலையத்தில் இடம் பெற்ற மேதினக் கூட்டத்தில் உழைக்கும் பெண்கள் முன்னணி கீழ் காணும் தீர்மானங்களை ஏகமனதாக முன்வைத்தது     1. அதிகரித்து செல்லும் வாழ்க்கை செலவினை கருத்திற் கொண்டு அரசாங்கம் சம்பள உயர்வு அதிகரிப்பை …

Read More

அவுஸ்திரேலியாவில் “பெயரிடாத நட்சத்திரங்கள்” கவிதை நூல் வெளியீடு

சிட்னி நூல் வெளியீட்டுக்குழு  அன்புடன், ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட பெயரிடாத நட்சத்திரங்கள் எனும் கவிதை நூல் வெளியீடு எதிர்வரும் 29 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.  ஊடறு மற்றும் விடியல் பதிப்பகம் இணைந்து வெளியிட்டுள்ள இக்கவிதை நூலை அவுஸ்திரேலியாவில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை   சிட்னி நூல் …

Read More

விழுது,கடலின் காதலி-இரு கவிதைகள்

ஸர்மிளா ஸெய்யித் (இலங்கை) விழுது   தும்பைப் பூவைப்போல் நான் பிரகாசிக்கிறேன் எனது விழிகளில் என்றுமில்லாத ஒளியைக் காணுகிறேன் பிறப்பினாலும் குலப் பாரம்பரியங்களினாலும் வழி வழியாக வந்ததும் கேட்டதுமான புராண இதிகாச கதைகள் பாடப்புத்தகங்கள், சமய போதனைக@டாகவும் எனக்குள் உள்நுழைந்திருந்த ஒழுக்கத்தை …

Read More