விவாக விவாகரத்துச் சட்டத்தின் குறைபாடுகளால் திசைமாறும் பெண்கள் வாழ்வு

மித்ரா முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள பாரிய பிரச்சினைகளான விவாக விவாகரத்தும், பின்னரான பெண்களின் பிரச்சினைகளும் சவால்களும், சமூக கடமைகள் பலவற்றுக்குப் பொறுப்பான தளங்களில் இருப்பவர்களால் முழுமையாக விளங்கப்படாமலும் பிரச்சினைகளின் ஆரம்ப தளங்களை ஆராயாமலும்  பெண்களைக் குற்றம் காணும் நோக்கிலும் வெளிப்படுத்தப்படுவதென்பது மிகப்பின்தங்கிய …

Read More

அடக்குமுறையின் உச்ச வெளிப்பாடுகள்

போருக்குப் பின்னரான மீள்கட்டுமானப் பணிகளில் அரசாங்கம் வெளிப்படையாகக் காண்பித்து வருகின்ற புறக்கணிப்பு, மக்களின் நலன்களில் அக்கறை காண்பிக்கப்படாமை போன்றவற்றின் வெளிப்பாடாகவே தமிழ் மக்கள் தொடர்ந்தும் கோ~சம் எழுப்புகின்றனர். பசிக்கிற பிள்ளைதான் அழும் என்ற மிகச்சாதாரண லொஜிக்கைக் கூட

Read More

உங்களைப் போன்றவர்கள் என் பிணத்தைக்கூடப் பார்க்கக்கூடாது.

ஜெயமோகன் பெரியாரியம், அம்பேத்கரிய,பெண்ணிய, மார்க்ஸியம் பேசும்,எழுதும் சிந்தனையாளர்களையும் எழுத்தாளர்களையும் கருத்துநிலைரீதியாக எதிர்கொள்ளத் திராணியற்று, அவர்கள் மீது அவதூறுகளைப் பரப்புவதன் மூலம்,,அவர்களது செயல்பாடுகளை முடக்க நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்- சங் பரிவாரக் கூட்டத்தின் முகவராகவே நீங்கள் செயல்படுகிறீர்கள். ஏகாதிபத்தியத்தின் கள்ளக்கூட்டாளிகளாக உள்ள இந்த சங் …

Read More

நிலவுப் பெண்ணும் “யோனி”பீடமும்

 புதியமாதவி. அவள் தற்கொலையைத் தடுக்க ஓடி வரும் சிவன் 51 பாகங்களாக சிதறிப்போன தன் தேவியின் உடலில் யோனி விழுந்த இடம் தெரியாமல் அல்லாடுகிறார். காமதேவன் கண்டுபிடித்து வழிபடுகிறான். அந்த யோனிவழிபாட்டு ஸ்தலம் தான் இக்கோவிலாம்! சரி கதையை விட்டுத்தள்ளுங்கள்.

Read More

ஜெயமோகனின் இன்னொரு புளுதி கிளப்பல் !

//இந்த அப்பட்டமான பொய்க் குற்றச்சாட்டு நுரையீரல் புற்று நோயால் தாக்கப்பட்டு மரணத்துடன் போராடி வரும் எனக்கு பெரும் மன உளைச்சலைத் தந்துள்ளது. எனது நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. எனக்கு இன்னும் விட்டு வைக்கப்பட்டுள்ள நாட்களில் இன்னும் சில நல்ல ஆக்கங்களைத் தமிழ் …

Read More

யாழ்பாணம் சோனகத் தெருவில் குடியேறியுள்ள முஸ்லிம்களின் வாழ்க்கை நிலை

பல சவால்களுக்கு மத்தியில் யாழ்ப்பாணம் சோனகத்தெருவில் குடியேறியுள்ள   முஸ்லிம் மக்கள்  எதுவித அடிப்படை வசதிகளும் இன்றி அல்லறுகின்றனர்  அவர்கள் கூறும் கதை இது  

Read More

நிமிர்வு ,அகாலம், பிரக்ஞை, ஆகிய நூல் வெளியீடுகளும் 10ஆவது சர்வதேச தமிழ்த் திரைப்பட விழாவும்

நிமிர்வு,அகாலம், பிரக்ஞை, ஆகிய நூல் வெளியீடுகளும்  10ஆவது சர்வதேச தமிழ்த் திரைப்பட விழாவும் சுவிஸ், பிரான்ஸ்,லண்டன், கனடா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளன.  நிமிர்வு சிறுகதைத் தொகுதி

Read More