குழுநடனம்

கவிதா (நோர்வே) சமுத்திரம் தாண்டிக் கண்ட தரையெங்கும் பரந்து கிடக்கிறது மேடை உதிர்ந்த கனவொன்றை விடிந்த பகலொன்றில்  ஒட்டும் முயற்சியாக ஆதிகால முதல் மனிதராய் நிறம் பூசிய கூத்தர்கள்  வினோத ஒலிஎழுப்பி நிர்வாண நடமிட மேடை நிகழ்வ தொடர்கிறது என்றோ முளைக்கும் …

Read More

யாழில் மகளீர் செயற்பாட்டு வலையமைப்பின் ஊர்வலத்தின் பின் மகஜர் கையளிப்பு – இணைப்பு-

குளோபல் தமிழ் நியூஸ:   பெண்களது உரிமைகளும் அபிவிருத்தியும் முதன்மைப்படுத்தப்பட வேண்டியது அவசியம். ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பால்நிலைசார் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன’  என யாழ். மகளீர் செயற்பாட்டு வலையமைப்பு வெளியிட்டுள்ள மகஜரில் …

Read More

ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர் குந்தவையுடனான நேர்காணல்

ஊடறு இணைய இதழுக்காக…சு. குணேஸ்வரன் —-நேர்காணலுக்கான கேள்விகள் – றஞ்சி  (சுவிஸ்) 1. 1  நீங்கள் ஒரு மூத்த எழுத்தாளர் என்ற வகையில் உங்களைப் பற்றியும் உங்கள் எழுத்துக்கள் பற்றியும் கூறமுடியுமா? உங்களுக்கு எழுதும் உத்வேகத்தை எது தருகிறது?    வணிகரான …

Read More

இலங்கையில் சாதியம் தொடர்பான ஒரு ஆவணப்படம்.​”வேர் களை” ( VER KALAI)

மாதினி -விக்னேஸ்வரன் (இலங்கை) இலங்கையின் வடக்கு கிழக்கில்  உள்ள சாதியமைப்பபுர் பற்றி விரிவாக  இந்த ஆவணப்படம் பேசாவிட்டாலும் ஓரளயவுக்கு பேசியுள்ளது என்றே கூறலாம் சாதியமைப்பினால் தனித் தனி கோயில்கள் வெவுறான சமூகம் என பிரிக்கப்பட்டுள்ளதை இந்தப் ஆவணப்படம் எடுத்துக்காட்டியுள்ளது.   கொழும்பு பல்கலைக்கழக …

Read More

நிகழ்வு விபரம்- 40ஆவது இலக்கிய சந்திப்பு! லண்டன்

தகவல் பௌசர், ராஜா லண்டன் நிகழ்வு விபரம்- 40ஆவது இலக்கிய சந்திப்பு! லண்டன்  06-07 ஏப்ரல் 2013 (சனி-ஞாயிறு) இந்த விபரங்களை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்… முடியுமானவர்கள் இரு நாள் நிகழ்விலும் கலந்து .கொள்ளுங்கள்..

Read More

தமிழ் ஈழம் வேண்டும் என்பவர்களே முன்னாள் பெண் போராளிகளின் சோகக்கதைகளைக் கேளுங்கள்

முன்னாள் பெண்போராளிகள் தங்களது உணர்வுகளையும் கருத்துக்களையும்  கண்ணீருடன் கூறுவதைப் பாருங்கள் தமிழ் இனத்திற்காக போராடி தங்களது வாழ்வைத் தொலைத்துவிட்டு அநாதாரவாக உள்ள இந்தப் பெண்களின் கண்ணீர்கதைகள்  அவர்கள் படும் வேதனைகள் சமூகத்தால் ஒதுக்கப்ப்பட்டு படும் அனுபவிக்கும் துன்பங்களை  கண்ணீருடன் பதிவு செய்கிறார்கள …

Read More

பெண் ஊடகவியலாளர்கள் விடுக்கும் பத்திரிகைச்செய்தி

யசோதா இந்தியா சன் டிவியின் செய்தி வாசிப்பாளர் அகிலாவின் புகாரின்பேரில் அதன் செய்தி ஆசிரியர் ராஜா கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருப்பதை அறிந்திருப்பீர்கள். தற்போது ராஜாவின் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அகிலாவை சஸ்பெண்ட் செய்திருக்கிறது சன் டிவி நிர்வாகம். இந்த …

Read More