மரணம் இழப்பு மலர்தல் – நூல் வெளியீடும் கருத்துரைகளும்

நட்புடன் மீராபாரதி மரணம்   இழப்பு   மலர்தல்    ரொரன்டோவில் மே 19ம் திகதி மாலை 5.00 மணிக்கு. Mid Scarborough Community Centre (2467 Eglinton Ave East) பி.கு. – நிகழ்வு ஆரம்பிக்கும் நேரம். – வழமையாக குறிப்பிட்ட நேரத்திற்கு …

Read More

இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டும்

நன்றி கீற்று . டொம் இது ஒரு தேசிய அவமானம் என்று எல்லோரும் முழு மனதோடும் தாழ்வான குரலிலும் அறிவிக்கிறார்கள். மன்மோகன்சிங் பிரதிபா பாட்டில் முதல் முகேஷ் அம்பானி மற்றும் அமீர்கான் வரை துயரக் கடலில் மூழ்கி எழுவதற்கான வரிசையில் நிற்பவர்களுக்குப் …

Read More

No Country for Women

No Country for Women– தஸ்லிமா நஸ்ரின் சர்ச்சைக்குரிய வங்கதேச எழுத்தாளரான தஸ்லிமாவின் அ-புனைவு இது (Non- Fiction). தஸ்லிமா பல்வேறு காலகட்டங்களில் பெண்ணியம் சார்ந்து பல இதழ்களிலும், பத்திரிகைகளிலும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. இதில் இவர் முன்வைக்கும் வாதம் …

Read More

திருக்கோணமலை பெண்கள் சமாசம்

உரிமைகள் தேடிச் சென்ற உறவுகள் தொலைந்ததென்ன உறவுகள் இல்லை என்றால் ஒரு உரிமையும் கிடைப்பதில்லை ஒரு சோகம் வருகையில் கண்ணீர் பெருகி போனதே அந்த உறவின் முகவரி இன்னும் அறியவில்லையே இந்த வாழ்கையே அந்த உறவுதான் அதை தேடி தேடி தேடும் …

Read More