இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டும்

நன்றி கீற்று . டொம் இது ஒரு தேசிய அவமானம் என்று எல்லோரும் முழு மனதோடும் தாழ்வான குரலிலும் அறிவிக்கிறார்கள். மன்மோகன்சிங் பிரதிபா பாட்டில் முதல் முகேஷ் அம்பானி மற்றும் அமீர்கான் வரை துயரக் கடலில் மூழ்கி எழுவதற்கான வரிசையில் நிற்பவர்களுக்குப் …

Read More

No Country for Women

No Country for Women– தஸ்லிமா நஸ்ரின் சர்ச்சைக்குரிய வங்கதேச எழுத்தாளரான தஸ்லிமாவின் அ-புனைவு இது (Non- Fiction). தஸ்லிமா பல்வேறு காலகட்டங்களில் பெண்ணியம் சார்ந்து பல இதழ்களிலும், பத்திரிகைகளிலும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. இதில் இவர் முன்வைக்கும் வாதம் …

Read More

திருக்கோணமலை பெண்கள் சமாசம்

உரிமைகள் தேடிச் சென்ற உறவுகள் தொலைந்ததென்ன உறவுகள் இல்லை என்றால் ஒரு உரிமையும் கிடைப்பதில்லை ஒரு சோகம் வருகையில் கண்ணீர் பெருகி போனதே அந்த உறவின் முகவரி இன்னும் அறியவில்லையே இந்த வாழ்கையே அந்த உறவுதான் அதை தேடி தேடி தேடும் …

Read More

The crisis in our community – NILANJANA S.ROY

“THE CRISIS IN OUR COMMUNITY” – NILANJANA S.ROY(Nilanjana S. Roy is a New Delhi-based writer) நிலஞ்சனாவின் இந்தக்கட்டுரை நேற்றைய இந்து நாளிதழில் வெளியாகியிருந்தது.  பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு மட்டும் கொதித்துக் கொந்தளித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் …

Read More