அன்னையர் தின வாழ்த்துக்கள்.

கு. உமாதேவி பழங்குடி மக்களுக்கு மாதர் தரப்பில் கிடைத்த தாய் அன்னை மீனாம்பாள் சிவராஜ் அவர்கள். அறிவிலும் ஆற்றலிலும் பெருமையுடன் திகழ்ந்தவர். அன்னை அவர்கள் நாடறிந்தவர். குறிப்பாகவும் சிறப்பாகவும் பழங்குடி மக்களின் வாழ்வுப் போராட்ட சரித்திரத்தில் அவருக்கு நிறைவான இடம் ஒதுக்கப்பட்டே …

Read More

ஆப்கானின் மக்கள் போராளி ‘மலாலாய் சோயா”

 -இ.பா.சிந்தன்  1978 இல் ஆப்கானிஸ்தானில் பரா என்கிற ஊரில் பிறந்தார் மலாலாய் சோயா. 4 வயதாக இருக்கும்போதே  போரில் தந்தையை இழந்தார். அதன்பின்னர்  ஈரான் மற்றும் பாகிஸ்தானிற்கு சென்று அகதி வாழ்க்கை வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது மலாலாய் சோயாவின் குடும்பம். போர் …

Read More

சவூதி அரேபியா : பாதுகாக்கப்பட வேண்டிய சிறார்களும் மனிதர்களின் மீதான தண்டனையை நிறைவேற்றுபவரும்

– எம். ரிஷான்ஷெரீப், இலங்கை தன்னை விடவும் 75 வயதுகள் கூடிய ஒரு முதியவரைத் திருமணம் செய்ய நேர்ந்த 15 வயது இளம்பெண் மற்றும் அனைத்து நாடுகளினதும் கெஞ்சல்களை மீறி சிரச்சேதம் செய்யப்பட்ட இளம்பெண் ரிஸானா நபீக். இந்த ஆண்டின் தொடக்கத்தில் …

Read More

யுத்தத்தின் பின் அதிகரித்துள்ள பாலியல் வல்லுறவு சம்பவங்கள்

யுத்தத்தின் பின் அதிகரித்துள்ள சிறுவர்கள் மீதான பாலியல் வல்லுறவு சம்பவங்கள் பற்றி வலிகாமம் மேற்கு பிரதேச சபையை சேர்ந்த தவிசாளர் நாகரஞ்சினி விபரிக்கிறார் Sexual violence against women and children is on the rise in the war …

Read More

மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர் இளங்குமரன் பதவிநீக்கம்

  மாணவிகளை அச்சுறுத்தி பல வருடங்களாக பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களை மேற்கொள்வதாக மாணவர்கள் இவர் மீது குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து  யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர் இளங்குமரன் பின்வரும் காரணங்களுக்காக பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் மாணவிகளிடம் தொலைபேசி எண் தருமாறு வற்புறுத்தல் பெண்களை தனியாக அறைக்கு வருமாறு …

Read More

மரணம் இழப்பு மலர்தல் – நூல் வெளியீடும் கருத்துரைகளும்

நட்புடன் மீராபாரதி மரணம்   இழப்பு   மலர்தல்    ரொரன்டோவில் மே 19ம் திகதி மாலை 5.00 மணிக்கு. Mid Scarborough Community Centre (2467 Eglinton Ave East) பி.கு. – நிகழ்வு ஆரம்பிக்கும் நேரம். – வழமையாக குறிப்பிட்ட நேரத்திற்கு …

Read More