என்னால் எழுத முடியவில்லை

புதியமாதவி (மும்பை) என்னால் எழுத முடியவில்லை அடுக்களையில் ஆத்தங்கரையில் வயக்காட்டில் வாய்க்காலில் குளக்கரையில் கொள்ளைப்புறத்தில் ஒதுங்கும்போதெல்லாம் ஓசையின்றி வளர்த்த என் மொழி உயிரூட்டி வளர்த்த என் மொழி குறிகளைக் கொண்டு கடித்துக்குதறி துடிக்க துடிக்க சிதைத்து போட்டாய் என்னால் எழுத முடியவில்லை.

Read More

அனாருக்கு எனது பதில்

– றஞ்சி காலச்சுவடு- இதழ்161 இல் என் சம்பந்தமாக அனார் எழுதியது பொய் என நான் மறுப்பு எழுதியிருந்தேன். அனாரின் தொகுப்பை ஊடறு வெளியிடக் கேட்டது என்பதும், சேரன் முகவுரை எழுதினால் நாம் வெளியிட மாட்டோம் என சொன்னோம் என்பதும், இதை …

Read More

சல்மா- ஆவணப்படத் திரையிடலும் கலந்துரையாடலும்…

 தகவல் பௌசர்  (லண்டன்) ஆளுமைமிகு ஒரு கவிஞராக அறியப்பட்ட ஒரு பெண்ணின் கதை. ஆயிரமாயிரம் பெண்களின் அவலச் சூழலின்மீது கதைகதையாய் விரியும் ஒரு ஆவணத் திரைப்படம் காலம்- 18 ஜுன் 2013 (புதன்) TRINITY CENTRE,EAST AVENUEEASTHAM- E12 6SG மாலை …

Read More

வனசாட்சி பற்றிய விமரிசனங்கள் இரண்டு!

திலகபாமா வனசாட்சி பற்றிய விமரிசனங்கள் இரண்டு!- திலகபாமா -‘இது பற்றியதான நாவல்’ என்ற எந்த  முன்மொழிவையும் கொடுக்காத தலைப்பு ,  வனசாட்சி. என்னவாக இருக்கும் என்ற கேள்வியோடவே நாவலுக்குள் புகுந்தேன் நாவல் இந்திய தமிழர் பிரிட்டிசார் காலத்தில் இலங்கை சென்ற பாடுகள் …

Read More

அனாரின் (பொய் ) அவதூறு.

றஞ்சி (சுவிஸ்) „காலச்சுவடு தொடரும் பயணம் – காற்றின் பிரகாசம்“ என்ற தலைப்பில் காலச்சுவடு இதழ்-161 இல் அனார் எழுதிய கட்டுரையில் என்னைப்பற்றியும் ஊடறு பற்றியும் இவ்வாறு எழுதியுள்ளார். “ ‘எனக்குக் கவிதை முகம்’ தொகுப்பை ஊடறு அமைப்பு வெளியிடுவதற்குக் கேட்டிருந்தது. …

Read More

மயிலிறகாய் வருடும் நிர்வாணம்

 லதா ராமகிருஷ்ணன் ’நந்தமிழ் நங்கை’யின் கவிதைத்தொகுப்பு ஏறத்தாழ 80 கவிதைகள் அடங்கியுள்ள தொகுப்பு இது. கவிஞர் நந்தமிழ்நங்கை பனிக்குடம் இதழின் துணையாசிரியராகப் பணியாற்றியவர். ’முடிவில்லா உரையாடல்’ என்ற தலைப்பில் பெண் நாடகப் பிரதிகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார். தமிழில் முனைவர் பெற்றுள்ள …

Read More