அறியாமை, குழப்பம், வெட்கம் எல்லாமும் கலந்து…

ஆப்பிரிக்காவில் 28 நாடுகளில் இந்த வழக்கம் இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. 13 கோடி பெண்களுக்குக் “கந்து” அகற்றல் நடத்தப்பட்டுள்ளதாக ஐ. நா. புள்ளிவிவரம் தருகிறது. நாளொன்று 6000 பெண்கள் இதற்கு ஆட்படுவதாகச் சொல்கிறது. ‘என் அந்தரங்க ரகசியத்தைத் தெரிந்துகொண்டவர்கள், என்னைத் தெருவில் …

Read More

மவுனவெளி

-புதியமாதவி –(மும்பை) என் ஆகாயத்திளிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கருமேகங்கள்  களவாடப்பட்டன. என் தோட்டத்திலிருந்து பறித்துவந்த பச்சையங்க்களை குரோட்டன்ஸ் இலைகள் பூசிக்கொண்டன ஈரம் கசிந்த என் பூமி வெப்பத்தால் வெடித்து வாய்ப்பிள ந்து கிடந்தது.

Read More

மூன்றாம் பாலினம்

– சுஜாதா செல்வராஜ், பொதுவாக, ஒருஆணுக்குள் கொஞ்சம் பெண்ணும், ஒரு பெண்ணுக்குள் கொஞ்சம் ஆணும் இருக்கிறான். அது பல தருணங்களில் நம்மை மீறி வெளிப்பட்டுவிடுவதுண்டு. உடல் ரீதியாக ஆண் முரட்டுத்தனமாகவும், பெண் சற்று மென்மையானவளாகவும் இருப்பது பொதுவானது என்றபோதும் மிகுந்த துணிச்சலான …

Read More

சுவிட்சர்லாந்தின் அகதிகளுக்கான தஞ்சக் கோரிக்கை கடுமையாக்கும் சட்டங்களை அமுல்படுத்த மக்கள் வாக்கெடுப்பு

சுவிற்சர்லாந்தில் அகதிகள் வருகை   பிரச்சினைக்கு  முற்றுப்புள்ளி வைக்கும் விதத்திலும் இனிமேல் அகதி அந்தஸ்து கோராத படியும்  அச்சட்டத்தை இறுக்கமடையச் செய்யும்  வாக்கெடுப்பு இன்று நடைபொற்றது. இதற்கு சுவிஸ் 80 வீதமான சுவிஸ்  மக்கள் ஆதரவு தெரிவத்துள்ளனர். அகதிகள் தொடர்பிலான கொள்கைகளை மேலும் …

Read More

பெண்களுக்கு எதிரான “வன்முறையை” எதிர்த்து கையெழுத்து

அன்னபூரணி (மட்டக்களப்பு,இலங்கை) டிம்பர் 2012ம் ஆண்டிலிருந்து 2013 மே வரையான காலப்பகுதியில் பொதுமக்களிடமிருந்தும் குறிப்பாக ஆண்களிடமிருந்தும்  பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதோடு அவ் வன்முறைக்கு எதிராக கையெழுத்து பெறப்பட்டு அவ்  பெறப்பட்ட (100,000) கையெழுத்துக்களை கொழும்பு ஐ.நா அலுவலகத்தில் ஒப்படைப்பது …

Read More

மார்க்சிஸ்ட்களை ராஜபக்சவின் நண்பனாகக் காட்டுவது தர்க்கரீதியானது அல்ல!

வாசுகி “மார்க்சிஸ்ட்கள் சிந்தனைக்கு” என்ற தலைப்பில் வெளியான தொடர் கட்டுரைகளின் சாராம்சம் எழுப்பியுள்ள சில முக்கியக் கேள்விகளுக்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில், சில விளக்கங்களைக் கொடுக்க விரும்புகிறோம்.இலங்கைப் பிரச்னை குறித்து சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளை எடுக்கிற “திராவிடக் கட்சிகளின் சிந்தனைக்கு” என்று எழுத, …

Read More