வெள்ளை வான் என்ற படம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த பெண்போராளிகள் பெரும் அச்சத்திலும் பதட்டத்திலும் அத்தோடு பெரும் கோபத்திலும் இருக்கின்றனர்.

உங்கள் வளைதளத்தில் இதை பிரசுரித்து தருமாறு வேண்டுகிறேன். வன்னியிலிருந்து சந்தியா இஸ்மாயில் (பெண்கள் செயற்பாட்டு வலைமன்றம்) வெள்ளை வான் என்ற படம் ஒன்றுக்கு   பேட்டி கொடுத்த பெண்போராளிகள் பெரும் அச்சத்திலும் பதட்டத்திலும் அத்தோடு பெரும் கோபத்திலும் இருக்கின்றனர். உளவுத்துறைக்கு தமது கருத்துக்கள் …

Read More

இசைப்பிரியாவுக்கு இதயத்திலிருந்து…. ஒரு மானுட வதை:- ஆதிலட்சுமி

இசைப்பிரியாவுக்கு இதயத்திலிருந்து…. ஒரு மானுட வதை மகளே……. பிறக்கும் போது யாருக்கும் பிறப்பின் அருமை தெரிவதில்லை நீ பிறந்த போதும் அப்படித்தான். நீ மட்டுமல்ல… லும்பினியில் மாயாவின் மடியில் சித்தார்த்தன் பிறந்தபோதும் அவன் பிறப்பை யாரும் உணரவில்லை….

Read More

‘நம்பிச் சென்றேன் இறுதியில் இப்படிச் செய்துவிட்டார்கள்’

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98499/language/ta-IN/article.aspx  தொடர்ந்து வாசிக்க  ‘நம்பிச் சென்றேன் இறுதியில் இப்படிச் செய்துவிட்டார்கள்’ வேராவில் கிராமத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவரின் மனக்குமுறல் – ‘ஒரு மாலைப்பொழுதில் மருத்துவ மாது ஒருவர் எனது வீட்டுக்கு வந்து, எனது ஐந்து வயதுக்குட்பட்ட பெண்பிள்ளையின் நிறை பார்க்க …

Read More

இசைப்ரியா பற்றிய புதிய த ஆதாரங்களை செனல் 4 காணொளி வெளியிட்டுள்ளது

இசைப்ரியா பற்றிய புதிய த ஆதாரங்களை செனல் 4 காணொளி வெளியிட்டு உலகை மீண்டும் திடுக்கிட செய்துள்ளது. புலிகளின் போராளி கர்ணல் இசைப்ரியா சமரில் கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை அரசு ஆரம்பத்தில் சொல்லி வந்தது. எனினும் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில், …

Read More

பிறக்கப்போகும் சிறுமி

கவிதா (நோர்வே) உடல் முழுதும் இறக்கைகளோடு முதலாம் நூற்றாண்டின் சிற்பிகள் வசிக்கும் நகரத்திற்குள் அவள் பிரவேசித்தாள் அவளது ஆக்கும் திறனோடு மோதி பெருமதில்கள்; உடைந்தன ஆங்காங்கே நின்ற விருட்ச மரங்களின் கிளைகளோடும் இலைகளோடும் அவள் பாடினாள்

Read More

கடலின்றி அமையாது உலகு – நீலப்புரட்சியும் நெய்தல் அழிவும்

மாலதி மைத்ரி     பாட்டிகளும் அம்மாக்களும் அத்தைகளும் சுற்றியிருந்த பெண்களும் குடும்பத்துக்குள்ளும் வெளியிலும் சுதந்திரமாகச் செயல்பட்ட சமூகக் குழுவில் பிறந்து வளர்ந்தேன். அப்பொழுது வரதட்சணை என்பது இல்லை. உடன் போக்கு, நடுவீட்டுத் தாலி, கோயில் பூசாரிகள் நடத்தி வைக்கும் திருமணங்களென மிக …

Read More

பாலியல் தொழிலை சட்ட ரீதியாக்குமாறு பெண் உரிமை செயற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்

இலங்கையில் பாலியல் தொழிலை சட்ட ரீதியாக்குமாறு பெண் உரிமை செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வர்த்தக ரீதியான பாலியல் தொழில் சட்ட ரீதியாக்கப்பட வேண்டுமென இலங்கை பெண்கள் அரசியல் அக்கடமி என்ற அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.நாட்டில் எச்.ஐ.வீ நோய்த் தொற்று அதிகளவில் பரவி …

Read More