தலைப்பிலி கவிதை
த.எலிசபெத்,இலங்கை வாழவேண்டும் நம் வாழ்க்கையை நாமே வாழ்ந்துவிடவேண்டும் வலிகளும் வதைகளும் வழிநெடுகில் வரட்டும் புலிகளும் கரடியும் புயலென பாயட்டும்
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
த.எலிசபெத்,இலங்கை வாழவேண்டும் நம் வாழ்க்கையை நாமே வாழ்ந்துவிடவேண்டும் வலிகளும் வதைகளும் வழிநெடுகில் வரட்டும் புலிகளும் கரடியும் புயலென பாயட்டும்
Read Moreஒருங்கிணைப்பு குழுவினர் அ. மங்கை,வ.கீதா, ப்ரோமா ரேவதி, றஞ்சி, புதியமாதவி , ஆழியாள் இலங்கையின் மறக்கப்பட்ட பகுதி. மலையகம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தேயிலை பச்சை. நடுநடுவே சாக்கு அணிந்து, வெடவெடக்கும் குளிரில், அட்டைக் கடியையும் குளவிக் கொட்டுதலையும் சகித்துக் …
Read Moreபெண்ணிய உரையாடல்கள் தமிழகம், இலங்கை, புலம்பெயர் சூழல் ஜனவரி, 3, 4, 2014 இடம் – தமிழ்த் துறை அரங்கம், சென்னை பல்கலைக்கழகம், சேப்பாக்கம் நாள் 1 – ஜனவரி 3, 2014 காலை அமர்வு – 9.30-1.00 இந்தியாவிலும் …
Read Moreகேயெல்.நப்லா (நப்லி) (தென்கிழக்குப் பல்கலைக்கழகம்,இலங்கை) 01 கால் நீட்டித் தூங்கும் கருத்தியல்கள் நடுவே கறிவேப்பிலை வாசம் நாசியுடன் கலந்து அடிவயிற்றில் பசியைச் சுரக்கும்…
Read Moreநர்மதா தேவி(இந்தியா) 2010-ஆம் ஆண்டில் உலகில் 5,000 கௌரவக் கொலைகள் நடைபெற்றதாகவும் அதில் 1,000 கொலைகள் இந்தியாவில் நடந்தவை என்றும் ஐ.நா தெரிவித்துள்ளது. அதாவது உலகில் நடந்த கௌரவக் கொலைகளில் ஐந்தில் ஒன்று இந்தியாவில் நடைபெருகிறது. வட இந்தியாவின் பங்கு என்ன?
Read Moreதகவல் ஓவியா, நர்மதா அன்பார்ந்த தோழர்களுக்கு, புதிய குரல் மூன்றாம் பயிலரங்க சுற்றுலா நிகழ்வினை எதிர்வரும் டிசம்பர் 28, 29 ஆம் தேதிக்களில் நட்த்த இருக்கிறோம் என்பதனை முன்பாக தெரிவித்திருந்தோம்… இந்த முறை நிகழ்வினை அனைவரும் பங்கெடுக்கும் படியாக புதிய …
Read Moreஇலங்கையில் தனிப்பெரும் தொழிலாளர் சமூகமாக வாழ்ந்துவரும் மலையகத் தமிழர்களின் ஒன்றரை நூற்றாண்டு கால வாழ்வியல் போராட்டத்தின் இன்றைய நிலையை குறிப்புணர்த்தும் ‘இங்கிருந்து‘ முழுநீளத் திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது தாயகத்தில் நிலவும்-கிட்டத்தட்ட எல்லா அரசியல்நிலைமைகளை அவை மக்களை எந்த ரூபத்தில் …
Read More