தலைப்பிலி கவிதை

த.எலிசபெத்,இலங்கை வாழவேண்டும் நம் வாழ்க்கையை நாமே வாழ்ந்துவிடவேண்டும் வலிகளும் வதைகளும் வழிநெடுகில் வரட்டும் புலிகளும் கரடியும் புயலென பாயட்டும்

Read More

ஊடறு பெண்ணிய உரையாடல்கள் – ஈழம், தமிழகம், புலம்பெயர் சூழல் – கருத்தரங்கு அறிக்கை –

ஒருங்கிணைப்பு குழுவினர் அ. மங்கை,வ.கீதா, ப்ரோமா ரேவதி, றஞ்சி, புதியமாதவி , ஆழியாள் இலங்கையின் மறக்கப்பட்ட பகுதி. மலையகம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தேயிலை பச்சை. நடுநடுவே சாக்கு அணிந்து, வெடவெடக்கும் குளிரில், அட்டைக் கடியையும் குளவிக் கொட்டுதலையும் சகித்துக் …

Read More

ஊடறு – பெண்ணிய உரையாடல்கள் தமிழகம், இலங்கை, புலம்பெயர் சூழல்

பெண்ணிய உரையாடல்கள் தமிழகம், இலங்கை, புலம்பெயர் சூழல் ஜனவரி, 3, 4, 2014 இடம் – தமிழ்த் துறை அரங்கம், சென்னை பல்கலைக்கழகம், சேப்பாக்கம் நாள் 1 – ஜனவரி 3, 2014   காலை அமர்வு – 9.30-1.00 இந்தியாவிலும் …

Read More

பல்லிலிப்புக்கள் – இரண்டு

     கேயெல்.நப்லா (நப்லி) (தென்கிழக்குப் பல்கலைக்கழகம்,இலங்கை) 01     கால் நீட்டித் தூங்கும்     கருத்தியல்கள் நடுவே     கறிவேப்பிலை வாசம்     நாசியுடன் கலந்து     அடிவயிற்றில் பசியைச் சுரக்கும்…

Read More

கௌரவக் கொலைகள் – இந்தியா மற்றும் தமிழகம்

 நர்மதா தேவி(இந்தியா) 2010-ஆம் ஆண்டில் உலகில் 5,000 கௌரவக் கொலைகள் நடைபெற்றதாகவும் அதில் 1,000 கொலைகள் இந்தியாவில் நடந்தவை என்றும் ஐ.நா தெரிவித்துள்ளது. அதாவது உலகில் நடந்த  கௌரவக் கொலைகளில் ஐந்தில் ஒன்று இந்தியாவில் நடைபெருகிறது. வட இந்தியாவின் பங்கு என்ன?

Read More

: புதியகுரல்-மூன்றாவது பயிலரங்க கருப்பொருள் திட்டமிடல்-திருமணங்களும் சாதியும்-

தகவல் ஓவியா, நர்மதா அன்பார்ந்த தோழர்களுக்கு,   புதிய குரல் மூன்றாம் பயிலரங்க சுற்றுலா நிகழ்வினை எதிர்வரும் டிசம்பர் 28, 29 ஆம் தேதிக்களில் நட்த்த இருக்கிறோம் என்பதனை முன்பாக தெரிவித்திருந்தோம்… இந்த முறை நிகழ்வினை அனைவரும் பங்கெடுக்கும் படியாக புதிய …

Read More

சுமதி சிவமோகனின் இங்கிருந்து’ ( மலையகம் என்பது இனப்பிரச்சனையின் ஒரு ‘அடிப்படை மூலம்’ )

இலங்கையில் தனிப்பெரும் தொழிலாளர் சமூகமாக வாழ்ந்துவரும் மலையகத் தமிழர்களின் ஒன்றரை நூற்றாண்டு கால வாழ்வியல் போராட்டத்தின் இன்றைய நிலையை குறிப்புணர்த்தும் ‘இங்கிருந்து‘ முழுநீளத் திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது  தாயகத்தில் நிலவும்-கிட்டத்தட்ட எல்லா அரசியல்நிலைமைகளை அவை மக்களை எந்த ரூபத்தில் …

Read More