அந்தக்கணங்கள், கடல்முற்றம
எஸ்.பாயிஸா அலியின் இரண்டு கவிதைகள் அந்தக்கணங்கள் அழகானவை வெகு அபூர்வமானவை நம் பிஞ்சுக்குழந்தையின் பூஞ்சிரிப்புக் கீடானவை ஞாபகிக்குந்தோறும் உணர்வுகளுக்குள் மெல்லிய பரபரப்பையும் தவிப்பையும் பிரவாகிக்கச் செய்பவை
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
எஸ்.பாயிஸா அலியின் இரண்டு கவிதைகள் அந்தக்கணங்கள் அழகானவை வெகு அபூர்வமானவை நம் பிஞ்சுக்குழந்தையின் பூஞ்சிரிப்புக் கீடானவை ஞாபகிக்குந்தோறும் உணர்வுகளுக்குள் மெல்லிய பரபரப்பையும் தவிப்பையும் பிரவாகிக்கச் செய்பவை
Read Moreமழை போல் பொழிந்து தள்ளபட்டுக்கொண்டிருந்த குண்டுகளிடம் இருந்து தப்ப பதுங்கு குழிகளை தேடி பாய்ந்து ஓடினார்கள். காடுகளிற்குள் பாம்புகள் சீறிக் கொண்டிருந்த பற்றைகளிற்கு பக்கத்தில் பயந்து ஒளிந்திருந்தார்கள். ஆண்களிற்கும், பெண்களிற்கும் மரணம் அங்கு பொதுவாக இருந்தது. ஆனால் பெண்கள் மீது அங்கு …
Read Moreஆழியாளின் கருநாவு இனங்களின், மொழிகளின், தேசங்களின், மீதான ஒடுக்குமுறைகள் ஏதோவொரு வழியில் இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த பிரக்ஞை உணர்வே பெண்ணின் பாத்திரமானது பல புதிய பரிமாணங்களுடன் நோக்கப்படுவதற்கான சாத்தியங்களைக் கொண்டுள்ளதுடன் பெண்களின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது.
Read Moreநன்றி http://kalaiy.blogspot.nl/2014/01/blog-post_29.html சிறிலங்கா, லிபியா ஆகிய இரண்டு நாடுகளிலும் நடந்த இறுதிப் போர்களின் முடிவு ஒரே மாதிரி அமைந்துள்ளது. போர்க்குற்றங்களும் ஒரே தன்மை கொண்டவையாக உள்ளன. ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகள், போர்க்குற்றங்களுக்கு சிங்களப் இராணுவம் குற்றவாளிகள் என்றால், லிபியாவில் நடந்த …
Read Moreபுதியமாதவி ஊடறு பெண்ணிய உரையாடல் நிகழ்வில் என் அனுபவங்களின் ஊடாக நான் கண்டதை, கேட்டதை, என்னைப் பாதித்ததை என்று சொல்வதற்கு நிறைய இருக்கின்றன. கட்டுரைகள் என் கைவசம் இல்லை. ஆனால் அந்தக் குரல்கள் எனக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. இரு நாட்களிலும் …
Read Moreபாரதி தம்பி ‘‘அம்மா, அப்பா௪ என்னை மன்னித்துவிடுங்கள். இனிமேல் என்னால் உங்களுக்கு மருந்து வாங்கித் தர முடியாது. தம்பி! அப்பாவையும், அம்மாவையும் பார்த்துக்கொள்வாயா?’’ தன் மீது இடிந்து விழுந்து கிடக்கும் எட்டு மாடி கட்டட குவியல்களுக்கு இடையில் சிக்கி, உயிர் பிரியும் …
Read Moreத.எலிசபெத்,இலங்கை வாழவேண்டும் நம் வாழ்க்கையை நாமே வாழ்ந்துவிடவேண்டும் வலிகளும் வதைகளும் வழிநெடுகில் வரட்டும் புலிகளும் கரடியும் புயலென பாயட்டும்
Read More