மார்ச் 8 இல் சந்தியா எக்னலிகொடவுக்கு “கௌரவத் தாய்” விருது
சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி சந்தியா எக்னலிகொடவுக்கு ஐக்கிய பெண்கள் முன்னணி இம்முறை “கௌரவத் தாய்” (அபிமான் மாத்தா) என்கிற விருதை மார்ச் 8 அளிக்கவிருக்கிறது.
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி சந்தியா எக்னலிகொடவுக்கு ஐக்கிய பெண்கள் முன்னணி இம்முறை “கௌரவத் தாய்” (அபிமான் மாத்தா) என்கிற விருதை மார்ச் 8 அளிக்கவிருக்கிறது.
Read Moreஊடறுவிற்காக கெகிறாவ ஸ_லைஹா(இலங்கை) மார்சு; 8 இல் பெண் ஆளுமைகளை கௌரவப்படுத்தும் வகையில் பீனா அகர்வால் பற்றிய குறிப்பு ஐக்கிய ராச்சிய மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பொருளியல் சூழல் அபிவிருத்திக்கான பேராசிரியர். டெல்லி இந்திய பொருளியல் வளர்ச்சி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர்.‘A Field …
Read Moreயாழினி யோகேஸ்வரன் இலங்கை என்னுடைய பொழுதுகளை யாரும் பறிக்காதீர்கள் யாருக்கும் தொந்தரவு கொடுக்கா என் பொழுதுகளை யாரும் பறிக்காதீர்கள் என் புன்னகைக்கும் கவலைக்குமான பொழுதுகளை என்னிடமிருந்து யாரும் பறிக்காதீர்கள் எனக்கான பகல்கள் எனக்கான இரவுகள் அத்தனையையும் எனக்கே தந்து விடுங்கள்
Read Moreதகவல் சி. ரமேஷ்
Read MoreBy Shihar Aneez – Author: Reuters * Area residents say there are more mass graves * Army and police reject residents’ claim and blame Tamil Tigers * International pressure growing …
Read Moreநன்றி http://save-tamils.blogspot.ch/2014/03/1.html?spref=fb சமந்தா -சேவ் தமிழ்சு இயக்கம் நண்பர்கள் கேள்விமேல் கேள்வியாகக் கேட்கும்போது சில நேரம் அழுகையும் பல நேரங்களில் கோபமும் வந்து என் மனதைக் கசக்கிப் பிழியும். இன்னும் பல சந்தேகங்களையும் எழுப்பினார்கள். ”குழந்தையை எந்த சாதி, மத முறையில் …
Read Moreபிரேமா ரேவதி தாரா புக்ஸ் மார்ச் எட்டு முதல் அவர்களுடைய புக் பில்டிங்கில் நடத்தவுள்ள ஓவியக் கண்காட்சி. பத்தாண்டுகளாக அவர்கள் பல பெண் ஓவியர்களுடன் பணிபுரிந்த அனுபவத்திலிருந்து வடித்தெடுக்கப் பட்ட ஒரு காட்சி ஆவணம். பெண்களின் தினசரி கலை முயற்சிகளையும் அவை …
Read More