நீத்தார் பாடல் நூல் வெளியீட்டு நிகழ்வு

நீத்தார் பாடல் நூல் வெளியீட்டு நிகழ்வு ஏப்ரல் 26 2014 @ ஸ்காபரோ சிவிக் சென்ரர்; 3 – 6 pm “Neerthar Paadal” (songs of the dead), a collection of poetry by Katpakam.Yasothara Organized by …

Read More

பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள்- பெண் செயற்பாட்டாளர்கள்- அமைப்புகளின்nமளனத்திற்கு காரணம்

பதிலளிக்கிறார்கள் – சாந்தி – தமயந்தி – றஜனி:- அண்மைய நாட்களில் இலங்கையின் வடக்கு கிழக்கில் தொடரும் பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் குறித்து புலம்பெயர் – தமிழகம் சார்ந்து இயங்கும் பெண்நிலை சார்ந்த அமைப்புக்கள் பெண் செயற்பாட்டாளர்கள் மத்தியில் நிலவும் …

Read More

உணர்வுப்பூர்வமான கலை மொழியாக்கம்-உரையாடலின் பதிவு..

எம்.ஏ.சுசீலா மொழிபெயர்ப்பாளர் தமிழின் மிக முக்கியமான மொழிபெயர்ப்பாளர் எம்.ஏ.சுசீலா. உலகப் பேரிலக்கியமான ஃபியோதர் தஸ்தயேவஸ்கியின் “குற்றமும் தண்டனையும்’, “அசடன்’ ஆகிய இரண்டு நாவல்களைத் தமிழாக்கம் செய்தவர். “கீழுலகின் குறிப்புகள்’ நாவலையும் தற்போது தமிழாக்கம் செய்து வருகிறார். அவரிடம் பேசினோம

Read More

ஈழத்தில் தொடரும் கொடுமைகளுக்கு எதிராக தமிழகத்தில் ஒருமித்தஆதரவு -இயக்கம் என்பது உருவாகவாய்ப்பில்லை

ஈழத்தில் தொடரும் கொடுமைகளுக்கு எதிராக தமிழகத்தில்   ஒருமித்தஆதரவு -இயக்கம் என்பது உருவாகவாய்ப்பில்லை காரணம் பெண்கள் சாதிய அடிப்படையில் சிதறுண்டு கிடக்கிறார்கள் என குட்டிரேவதி தெரிவித்துள்ளார். லண்டன் GTBC.FM வானொலியின் விழுதுகள் மற்றும் அவுஸ்ரேலிய ATBC வானொலியின் செய்தி அலை நிகழ்ச்சிகளுக்கு வழங்கிய …

Read More

இரோம் சர்மிளா

 நன்றி  -கரந்தை ஜெயக்குமார்  (http://karanthaijayakumar.blogspot.com/2014/03/blog-post_11.html)  உலகமே கிடுகிடுக்க, தங்கள் ஆடைகளை எல்லாம் அவிழ்த்து எறிந்தார்கள். முழு நிர்வாணமாய நின்று, முடியும் மட்டும், ஓங்கிக் குரலெடுத்து அலறினார்கள். அனுபவிங்கடா நாய்களே …. எங்களைக் கொல்லுங்கடா …. எங்கள் தசைகளைக் கிழியுங்கடா ….       …

Read More