தலைப்பிலி கவிதை

யாழினி யோகேஸ்வரன் (இலங்கை) உயிர்த்த பறவை ஒன்று உயிர்ப்பின்றி வாழ்கின்றது இறந்த காலங்களெல்லாம் துயர் மறந்து வாழ்ந்த அது உயிர்த்த பொழுதினில் மட்டும் உளம் நொறுங்கிப் போனது

Read More

புகழ்பெற்ற விட்டல் ருக்மணி கோயிலில் பெண்கள், அனைத்து சாதியினர் அர்ச்சகராகின்றனர்!

விஜி, கோவை. புகழ்பெற்ற மகாராஷ்டிரா விட்டல் ருக்மணி கோயிலில் பெண்கள் மற்றும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மஹராஷ்டிர மாநிலத்தில் பந்தர்பூரில் உள்ளது சுமார் 900 ஆண்டுகள் பழமையான விட்டல் ருக்மணி ஆலயம். இந்தக் கோயிலில் பல நூற்றாண்டுகளாக படுவே …

Read More

சிவரமணி நினைவாக…(ஈழத்து பெருங்கவிஞை சிவரமணி இறந்து (1991 மே 19)

சிவரமணி 1991 மே 19ம் திகதி யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். சிவரமணியின் கவிதைகள் எப்பொழுதும் எம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இறப்புக்களும் பிணக்குவியல்களும் சகஜமாகிப் போன ஈழ மண்ணில், போலியே நிஜமெனக் காட்டும் சீரழிந்த சமூகத்தில் மனிதநேயமிக்க உணர்வுகளை …

Read More

வன்புணர்வு ஒரு ஆயுதம் -குமுதா ஓர் உதாரணம்

 ஊடறுவிற்கு இவ் கட்டுரையை அனுப்பித்  தந்த லக்சுமிக்கு நன்றிகள்   “எல்லாத்தையும் போட்டிடா தேங்கோ அண்ணா! நான் தற்கொலைதான் செய்ய வேணும்” என்று கை யெடுத்துக் கும்பிடும் அந்த இளம் பெண்ணின் கண்களில் இருந்து ஆறாகப் பெருக் கெடுக்கிறது கண்ணீர்.  யாழ்ப்பாணம் …

Read More

பெண்களும் அரசியலும் 20.04.14 அன்று விஜய் டி.வி. நீயா ?நானா? விவாதம் .

எம் கீதா இந்தியா -Thankls Thendral பெண்களும் அரசியலும் 20.04.14 அன்று விஜய் டி.வி. நீயா ?நானா? விவாதம் .பெண்களுக்கு அரசியல் அறிவு தேவையா ?இல்லையா?என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக கவிஞர்.குட்டி ரேவதியும்,வழக்குரைஞர் அஜிதா அவர்களும் கலந்து கொண்டனர். பெண்மையின் …

Read More

பிரிந்து செல்வதில் பிழையென்ன???

த.எலிசபெத்(இலங்கை) ஒத்துப்போகவில்லையெனில் விட்டு விலகுதலில் தவறேது பத்துத்திங்கள் கழித்து அத்துக்கொண்டு செல்வதிலும் பித்துக் கொ(ல்)ள்ளும்வரை பிதற்றித்திரிவதிலும் பிரிந்து செல்லுதலில் தவறேது???

Read More