தவக்கால ஆத்மா
யாழினி யோகேஸ்வரன்(இலங்கை) தவக்கால ஆரம்பம் இன்று தனிமைப்படுத்தப்படுகிறது- தாய்நிலம் உண்டி பசித்து உடல் மெலிந்து உணவுக்காய் போராடும் தவக்காலம் இது
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
யாழினி யோகேஸ்வரன்(இலங்கை) தவக்கால ஆரம்பம் இன்று தனிமைப்படுத்தப்படுகிறது- தாய்நிலம் உண்டி பசித்து உடல் மெலிந்து உணவுக்காய் போராடும் தவக்காலம் இது
Read MoreThe event will address caste-based sexual and other forms of violence against women and girls in caste-affected countries and explore with United Nations stakeholders how to take comprehensive and urgent …
Read Moreசித்ரா நாகநாதன் 1980 களில் தாகம் கலைஇலக்கிய காலாண்டிதழின் மூலம் பரவலாக அறியப்பட்ட சித்ரா நாகநாதன் ஈழத்து பெண் எழுத்தாளர்களில் தனித்துவமானவர். துணிச்சலும் சமூகநேசிப்பும் அவரின் கதைகளில் காணப்படுகிறது.அவரது முதல் சிறுகதைத் தொகுதி “ கிராமத்து மண்கள் சிவக்கின்றன “ தாகம் …
Read Moreயுத்தம் நடைபெறும் பகுதிகளில் மேற்கொள்ளப் படும் பாலியல் துன்புறுத்தல் கொடுமைகளை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கத்திலான உலகளாவிய மாநாடு 10.6.2014 செவ்வாய்க்கிழமை இலண்டனில் ஆரம்பமானது. இதில் பிரபல ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா தலைமையுடன் லண்டனின் நுஒஊநட நிலையத்தில் தொடர்ந்து 4 …
Read Moreயோகா கௌமி)-(பிரம்மராட்சசி-நன்றி- தனிமம்.) நீண்ட நாட்களின் பின் பள்ளித்தோழி ஒருத்தி தொடர்பை ஏற்படுத்தியிருந்தாள். பரஸ்பரம் பரிமாறிக்கொண்ட பழைய அன்பு குறைந்து போய் “நீங்கள்“ என்ற பன்மை எங்கள் நட்புக்கான இடைவெளியை அதிகரித்திருந்தது. பெண்களின் நட்பு என்பது கண்ணீர் போல. காணும்போது உணர்ச்சி …
Read Moreகீதா. எம் (http://velunatchiyar.blogspot.in/2014_04_01_archive.html) வீதி கலை இலக்கியக் களம் 20.04.14 ஏப்ரல் மாதக் கூட்டத்தில் வாசிக்கப்பட்ட நூல் விமர்சனம் பெயரிடாத நட்சத்திரங்கள் ஊடறு +விடியல் வெளியீடு ஈழப் பெண் போராளிகளின் கவிதை நூல் ”பெண்ணின் அழகு ,அன்பு,தாய்மையென கடிவாளமிட்ட குதிரையென கவிதைகளின் …
Read Moreமரியான் ஷ்னோல் -ஆங்கில வழி தமிழில்: லக்ஷ்மி கவிஞை மாயா அஞ்சலோ அவர்கள் தனது 86 வது வயதில் இன்று காலாமானார். நீங்கள் எந்தப் பாதையைக் கடந்து வந்திருக்கிறீர்கள் என்பதை ஒரு தடவை திரும்பிப் பாருங்கள். அதனை மறுதலிக் காதீர்கள். நீங்கள் …
Read More