மதங்களும் பெண்களும்

ஓவியா மதங்களும் பெண்களும் என்ற ஓவியாவின் கட்டுரை 2006 ஆகஸ்ட் மாதம; ஓவியா தனது கைப்பட 17 பக்கங்களில் எழுதி எமக்கு அனுப;பி வைத்திருந்தார். அதை நாம் பாகம் 3 ஆக பிரசுரித்திருந்தோம். இந்த மதங்களும் பெண்களும் என்ற கட்டுரையை ஒருவர் …

Read More

பெண் பிள்ளைகளையும் கூத்தர்களாக கொண்டமைந்த சதங்கை அணி விழா

 துஷ்யந்தி விடுகை வருடம், கிழக்குப்பல்கலைக்கழகம். “மீன் பாடும் தேன் நாடு” என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு பிரதேசமானது இயற்கை எழிலுடன் மட்டும் நின்று விடாது, இயற்கையுடன் கூடிய பாhரம்பரிய கலைகளையும் தன்னகத்தே கொண்டமைந்துள்ளது. இந்தவகையில் இம்மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ளடக்கப்படும் கிராமங்களில் ஒன்றான நாவலடியில் …

Read More

நாவலடி கூத்தில் பெண்கள்

தொகுப்பு: குழந்தைவேல் ஞானவள்ளி, நுண்கலைத்துறை -கிழக்குப் பல்கலைக்கழகம். இலங்கையின் பழமை அதன் பாரம்பரியத்தினை பேணிப் போற்றும் மட்டுமாநகரில் தழிழரின் பாரம்பரியக் கலையான கூத்துக்கலை அதன் தனித்துவப் பண்பு மாறாது இன்றளவிலும் ஆடப்பட்டும், பேணப்பட்டும் வருகின்றன. அவ்வகையில் மட்டக்களப்பில் வடமோடி, தென்மோடி, மகுடி, …

Read More

“பெண்கள் ஏதோ விளிம்பில் அமர்ந்து எழுதுவதுபோல எண்ணுகிறார்கள்” -அம்பை

ரொறன்ரோவில் (கனடா) வெளியாகும் “தாய்வீடு“ ஜூன், 2014 பத்திரிகையில் வெளியாகிய நேர்காணல் இளவேனில்…நேர்கண்டவர் : தமிழ்நதி சி.எஸ்.லஷ்மி என்ற இயற்பெயர் கொண்ட அம்பை அவர்கள் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் தன் எழுத்துக்களின் மூலமாக தமிழிலக்கியத்தில் பெண்ணிய சிந்தனைகளைத் தோற்றுவித்த …

Read More

துக்கையின் நீளவிழி

முபீன் சாதிகா (இந்தியா) தன்னழிவிக்கும் பாடல் இறவாத் தன்மையும் இரங்கா நெஞ்சழிவும் உருக்கும் நைவும் படரும் இன்னலும் வருந்தா பையுளும் அயரா மருகலும் நசியும் உயவும் நயவா அலமரலும் புழுங்கும் இடரும் குழையும் இடும்பையும் கொடுங்கண் நீரும் குமையும் வதனமும் ஓலமும் …

Read More

இன்று (ஜூன் 20) உலக அகதிகள் தினம்!

5 facts: World Refugee Day இன்று (ஜூன் 20) உலக அகதிகள் தினமாகும். 2001 ஆம் ஆண்டு ஐ.நா இன் பொதுச் சபையால் ஒவ்வொரு வருடமும் ஜூன் 20 ஆம் திகதி அகதிகள் தினம் என பிரகடனப்படுத்தப்பட்’டுள்ளது.உலகளாவிய ரீதியில் பெருகி …

Read More

வாழ்வை சிதைக்கும் சுய வன்முறை

தீக்குளித்தலை ஒழிப்போம்! ப்ரீத்தி, மு.ஆதவன் -படங்கள்: ஆர்.சுரேந்தர்  (நன்றி புதிய வாழ்வியல் .கொம்) தற்கொலை மரணங்களில் இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் தமிழகம்தான், தீக்குளிப்பு மரணத்திலும் முதலிடத்தில் இருக்கிறது. 2012ம் ஆண்டில், தமிழகத்தில் 16,927 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள னர் …

Read More