பெண் உறுப்பின் கந்து முனையை அகற்றுதல்( Female genital mutilation) மற்றும் குழந்தைத் திருமணம் child marriage–பற்றி பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரோனின் கருத்து

UK prime minister David Cameron calls for end to female genital mutilation, child marriages பெண் உறுப்பின் கந்து முனையை அகற்றுதல்( Female genital mutilation) மற்றும் குழந்தைத் திருமணம் child marriageஆகிய இரண்டுமே, பெண்களை தற்காலிகமாகவோ அல்லது …

Read More

ஆண்மை அறக் கடவது….!

-ஆதிலட்சுமி யாழ்.காரைநகர் ஊரி கிராமத்தில் கடற்படையினரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட இரு சிறுமிகளின் (11இ 09) சம்பவத்தையொட்டி எழுதப்பட்ட கவிதை இது- —– ஊரியில் என் குழந்தையின் குழந்தைமையை தின்றவர்களே… உரத்த குரலில் உங்களை நோக்கி சாபமிடுகிறேன்… பற்றி எரியும் என் பெற்ற …

Read More

தலித் இலக்கியம்- ஒரு பார்வை

கெகிறாவ ஸ_லைஹா(இலங்கை) “நமது நாடு உண்மையில் தீயதன் வடிவமாகவேயிருக்கிறது. இங்கே பல வினோதமான வினாக்கள் தொடுக்கப்படுகின்றன. அவற்றிலே பெரும்பான்மையான கேள்விகள் சுமார் முப்பது கோடி சனத்தொகையில் சுமார் ஆறு கோடியாகயிருக்கும் தீண்டத்தகாதோர் பற்றியே ஆர்வம் காட்டுகின்றன. உதாரணமாகச் சொல்வதானால், ‘ஒரு தீண்டத்தகாதவர்- …

Read More

இன்னமும் வாழந்துகொண்டிருக்கிறாள் அவள்

– ஆதிலட்சுமி வெளித்தெரியாத் துயரங்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறாள் அவள்… காலவெளியில் கரைந்துபோக மறுத்து கண்ணீரைப் பரிசளிக்கின்றன அவை… நான்கு சுவர்களுக்குள் இறுகி… நாளும் நேரமும் தெரியாமல் மனிதமுகம் பாராமல்… சப்பாத்துக்களின் சத்தத்துக்கு அஞ்சிய நாட்களை எவருடனும் பகிர்ந்துகொள்ள அவள் விரும்பியதில்லை… சிவப்பேறிய கண்களுடன் …

Read More

சுகிர்தராணியின்–தீண்டப்படாத “முத்தம் ” – றஞ்சி

சுகிர்தராணியின்; நினைவுகளாலும், நிகழ்வுகளாலும் உணர்வுபூர்வமாகவும் எழுதப்பட்ட கவிதைகளால் பூரணம் பெற்றிருக்கிறது தீண்டப்படாத முத்தம் தன்னைப் பாதித்த, தனது நினைவுகளில் அழியாச் சுவடுகளாகத் தேங்கியிருக்கும் கணங்களில் பலவற்றைக் கவிதைகளாக்கியிருக்கிறார் இத் தொகுப்பிலுள்ள கவிதைகளனைத்துமே நேரடியாக அக்கணங்களுக்குள் நம்மை இழுத்துச் செல்பவை. அந்தக் கணங்களில் …

Read More

லாவண்யா VS வைகுந்தன்- மாதுமை

லாவண்யா VS வைகுந்தன் -என்ற இச்சிறுகதை 2006 ம் ஆண்டு ஊடறுவில் பிரசுரிக்கப்பட்டது. இன்றும் இச்சிறுகதை பற்றிய விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கும இத் தருணத்தில் மீண்டும்  இச்சிறுகதையை பிரசுரிக்கிறோம். (நன்றி – மாதுமை,ஊடறு 2006(http://udaru..blogdrive.com/archive/345.html) கண்களின் குறும்பு உதடுகளில் ஒட்டியிருக்க அறைக்குள் …

Read More