ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி -சந்திரா தனபாலசிங்கம்

 சந்திரா தனபாலசிங்கம் ஈழத்தின் மதிப்புக்குரிய பெண்படைப்பாளி. சந்திரா தனபாலசிங்கம் இவர் மிகவும் தரமான சில சிறுகதைகளை எழுதியுள்ளார். எங்கே போகி றோம்?, ஆச்சி நல்லூர்போகிறாள், கிழக்கு வெளுக்கும் முதலான  தரமான சிறுகதைகளை எழுதியஅவரின் சிறுகதைகளின் தொகுப்பாக      ‘உருப்பெறும் உணர்வுகள் வெளிவந்துள்ளன. ஈழத்தின் …

Read More

“தூப்புக்காரி” என் சொந்தக்கதை மட்டுமல்ல, என் சொந்தங்களோட கதை

  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் 19வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது வெள்ளிக்கோடு கிராமம். வெள்ளிக்கோடு கிராமம் முன் எப்போதும் இல்லாத சந்தோஷ சட்டையை அணிந்து கொண்டுள்ளது, காரணம் மண்ணின் மங்கையான மலர்வதி சிறந்த இளம் படைப்பாளிக்கான சாகித்ய அகடமி …

Read More

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை

கலாபூஷணம் எம்.எம். மன்ஸுர், மாவனெல்ல எச்.எப். ரிஸ்னா வளர்ந்து வரும் ஓர் இளம் படைப்பாளி. ஆனாலும் வளர்ந்த, முதிர்ச்சி அடைந்த படைப்பாளிகளிடம் காணப்படக்கூடிய அறிவு, எதனையும் அணுகி ஆராயும் தன்மை, வாழ்க்கை அனுபவங்கள், அமைதியாகச் சிந்தித்து உணரும் பண்புகள் எல்லாம் ஒருங்கே …

Read More

ஓடுவதற்கான உத்தரவு

– லேனா கலாஃப் துஃபாஹா  -தமிழில்: ரவிக்குமார் அவர்கள் தொலைபேசியில் அழைக்கிறார்கள் குண்டுகளைப் போடுவதற்கு முன்பு தொலைபேசி அடிக்கிறது எனது பெயரைத் தெரிந்த யாரோ அழைக்கிறார்கள் சுத்தமான அரபியில் சொல்கிறார்கள் ” டேவிட் பேசுறேன்” குண்டுகள் விழும் ஒலியும் கண்ணாடிகள் நொறுங்கும் …

Read More

சிறுவர் துஸ்பிரயோகத்தை கண்டித்து யாழில் பெண்கள் ஆர்ப்பாட்டம்!

யாழ்ப்பாணம் காரைநகரில் கடற்படையால் இருசிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை கண்டிக்கும் முகமாக கறுப்புதுணியால் முகத்தைமூடி பதாதைகளை கையில் ஏந்தியபடி யாழ்.நீதவான் நீதிமன்ற கட்டடத்திற்கு முன்பாக யாழ்ப்பாண சமூகம் இன்று நீதிகோரி போராட்டத்தில் ஈடுபட்டது. எமது வேதனை உங்களுக்கு புரியவில்லையா? வருங்காலத்தை …

Read More

– பெண் வழிபாடு சிறுகதை நூலுக்கு -ஜெயந்தன் விருது

– வாழ்த்துக்கள்- மறைந்த எழுத்தாளர் ஜெயந்தன் நினைவாக, மணப்பாறையில் இயங்கும் ‘செந்தமிழ் அறக்கட்டளை’ ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இலக்கிய நூல்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி வருகிறது. புதியமாதவி எழுதி அண்மையில் (டிசம்பர் 2013) இருவாட்சி பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் பெண் வழிபாடு …

Read More

பதற வைக்கும் பாலியல் கொடுமைகள் -உ. வாசுகி -தீக்கதிர்

 பொதுவெளியில் பெண்கள் வருவதால்தான் வன்முறை நிகழ்கிறது என்று அவர்களைக் கட்டுப்படுத்துவதும், விலக்கி வைப்பதும் பிரச்சனையைத் தலைகீழாகப் பார்ப்பதாகும். தேசிய குற்றப்பதிவு அமைப்பின் 2013க்கான புள்ளி விபரத்தின்படி, இந்தியாவில் பதியப்பட்ட பாலியல் வல்லுறவு வழக்குகள் 33707ஆக உயர்ந்திருக்கிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 93 …

Read More