“சாகசக்காரி” பற்றிய முதல் குறிப்பு

-புதியமாதவி, மும்பை. வீரமும் காதலும் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக இருந்ததாக சங்க இலக்கிய ஆய்வுகள் சொல்லுகின்றன. நம் காவியங்களும் கதைகளும் வெற்றி பெற்றவர்களை தலைவன் தலைவியாகக் கொண்டு படைக்கப்பட்டவை. நம் வரலாறுகளோ இன்றுவரை வெற்றி பெற்றவரின் பார்வையிலேயே எழுதப்பட்டிருக்கின்றன.இரு உலக மகா …

Read More

ஈழத்தின் பெண் எழுத்தாளர் சிதம்பரபத்தினி எனும் பத்தினியம்மா திலகநாயகம் போல்.

  ஈழத்தின் பெண் எழுத்தாளர் சிதம்பரபத்தினி எனும் பத்தினியம்மா திலகநாயகம் போல். சிதம்பர பத்தினி என்ற புனையெரில் 1963களிலிருந்து சிறுகதைகைள எழுதியவர் ;இவரின் சிறுகதைகளின் கருவாக பெண்ணியம், காதல், குடும்பம் போனறவைகள் ஆகும் இவரின் சிறுகதைகளான தெளிவு, அண்ணா, நிஜமும் நிழலும் …

Read More

ஆழியாள் கவிதைகள் = மேகத்துக்குள் இயங்கும் சூரியன்.

க.பஞ்சாங்கம். புதுச்சேரி-8  1  ஈழப்போராட்டமும் அங்கு நடந்த உறைய வைக்கும் வன்முறைகளும் அறம் எதிர்கொண்ட தோல்விகளும் நமது கேடுகெட்ட காலகட்டத்தின் மிகப் பெரிய மனித அவலம்.இத்தகைய நெருக்கடிக்கு நடுவில் வாழுமாறு விதிக்கப்பட்ட சீவன்களின் துக்கமும் அலக்கழிப்புகளும் இழப்புகளும் எழுத்துக்களாக்க் குவிந்த வண்ணம் …

Read More

ராஜினி திரணகம. 23.2.1954 – 21.9.1989

என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி என்னை அமைதியாக்கிவிடும். ஆனால் அது வேற்று மனிதன் ஒருவனால் ஏந்தப் படுவதாக இருக்காது. மாறாக எனது வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் இச்சமூகத்தில் வாழும் ஒரு பெண்ணின் கருவறையில் இருந்து பிரசவிக்கப்பட்ட ஒரு புத்திரனால் ஏந்தப்படும் …

Read More

நீலமலையில் ஒளிரும் சிவப்பு – 28

அ. வெண்ணிலா வாழ்வின் மிகப்பெரிய துயரமே நம் வலிமை நம் பலவீனமாக மாறிவிடுவதே. பெண்ணின் பலமாக இருந்த அவளின் இனப் பெருக்கச் சக்தியே, நாகரீகச் சமூகத்தில் அவளை அடிமைப்படுத்தும் கருவியாகவும் மாறிப்போனது. புனிதமாக நினைத்துப் போற்றப்பட்ட அவள் உடலே அடிமைப்படுத்துவதற்கான காரணமாகவும் …

Read More

உலகில் 10 இல் ஒரு பெண் ரீதியில் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகின்றனர் -:யுனிசெஃப்

தேனுகா கருணாகரன் (பிரான்ஸ்) உலகில் 10 இல் 1 பெண் என்ற ரீதியில் பெண்கள் மோசமான பாலியல் துஷ்பிரயோகத்தைச் சந்தித்து வருவதாக அண்மையில் வெளியான ஐ.நா இன் சிறுவர்களுக்கான யுனிசெஃப் அமைப்பு கூறியுள்ளது. இவ் வன்முறைகளில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் …

Read More