“கூக்குரல் “
Our New production “KOOKKURAL” a Tamil play on March 6th,2015 Friday,6-45 pm at Raja Annamalai Mandram,Chennai.
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
Our New production “KOOKKURAL” a Tamil play on March 6th,2015 Friday,6-45 pm at Raja Annamalai Mandram,Chennai.
Read MoreWidows of the North (Sri Lanka) with English Subtitle href=”https://www.facebook.com/saaga.lk”>Saaga Integrated. இந்த ஆவணப்படத்தினை முடிந்தளவு Share செய்யுங்கள் Please share this Documentary “எங்களால் முடியாதது எதுவுமில்லை” Widows of the North (Sri Lanka) with …
Read Moreஎஸ்.சத்யதேவன் –எழுதிய இவ் விமர்சனம் ஊடறுவுக்காக அனுப்பித் தந்தவர் சந்தியா இஸ்மாயில் 35 ஆண்டுகளுக்கு மேலாக எழுதிவரும் அஷ்ரபா நூர்தீனின் முதல் தொகுதி ‘‘ஆகக் குறைந்தபட்சம்” என்னும் தலைப்பில் ‘நீங்களும் எழுதலாம்’ வெளியீடாக வெளிவந்திருக்கிறது. கணக்கற்ற கவிதைத் தொகுதிகள் வந்தபடி இருக்கின்றன. ஆனால் …
Read MoreAuthor: Thomson Reuters Foundation Thomson Reuters Foundation’s selection of photos of the year brings images of fellow-humans around the world in desperate situations, some natural, some man-made, but all showing …
Read More(தமிழில்- ரவி) ஸைமா அல்-ஸாபா. செயற்பாட்டாளரும் கவிஞையுமாகிய இவள் 25 ஜனவரி 2015 அன்று கொல்லப்பட்டுவிட்டாள். எகிப்தின் தாகீர் சதுக்க (Tahrir Square) எழுச்சியின் நான்காவது வருட நினைவுநாள் இந்த இளம் கவிஞையின் உயிரையும் காவுகொண்டது. அதிகார துர்நெடிலை முகரும் கொலைகாரர்களின் துப்பாக்கிக் …
Read Moreஅண்மையில் பிரான்ஸ்,சுவிஸ் நாடுகளுக்கு விஜயம் செய்திருந்த மாலதி மைத்ரியுடனான உரையாடல்கள் மிகவும் பயனளித்திருந்தன. பல விடயங்களை அவருடன் உரையாடக் கூடியதாக இருந்தது.இந்த வெட்டவெளி சிறை பற்றியும் கேள்விகளை முன்வைக்கும் மக்களின் ஒவ்வொரு செயற்பாடும் போராட்டமாக மாறிவடுகிறது. விடுதலை வந்து சேருமென்ற கனவை …
Read More