இது நீதிக்கான பறை!!!
‘நூறுகோடி மக்களின் எழுச்சி நிகழ்வுக்காக’ மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் 14.02.2015 அன்று பெண்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வின்போது, பெண்களால் வாசிக்கப்பட்ட பறை நிகழ்வு,
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
‘நூறுகோடி மக்களின் எழுச்சி நிகழ்வுக்காக’ மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் 14.02.2015 அன்று பெண்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வின்போது, பெண்களால் வாசிக்கப்பட்ட பறை நிகழ்வு,
Read Moreலண்டாய் விமர்சனம். Tamil Books Review -#இனியன் (http://eluthu.com/view-nool-vimarsanam/) காலங்காலமாக உலகம் முழுவதும் பெண்களுக்கெதிராக இழைக்கப்பட்டு வரும் துன்புறுத்தல்களில் முதன்மையாகத் திகழ்வது மதம் மற்றும் கலாசாரக் கட்டுப்பாடுகள்தாம். அவ்வகையான கட்டுப்பாட்டுகளிலிருந்து வெளிவரத் துடிக்கும் பெண்களுக்குப் பாதைகளாக அமைவதில் கலைகளுக்கு மிகப் பெரும் …
Read Moreஉஷா வை (தமிழாக்கம்: உஷா வை.) – Thanks :http://solvanam.com –பெண்கள் சிறப்பிதழ்) காப்ரியல் லீசெனு(Gabriel Liiceanu), ஹெர்டா முல்லர்(Herta Müller)- உரையாடல்: ஹெர்டா முல்லரும் காப்ரியல் லீசெனுவும் மொழியையும், அரசு எதிர்ப்பையும் பற்றி உரையாடுகிறார்கள் சௌஸெஸ்குவின் ஆட்சியை எதிர்க்காமல் மெத்தனமாய் இருந்த ரொமனீய …
Read Moreஅ முத்துலிங்கம் தனது பேனாவின் வக்கிரத்தால் பெண்போராளிகளின் ஒழுக்கத்தின் கட்டுடைப்பில் இலக்கியம் படைக்கின்றார் அவரின் கதையளப்பில் ஈ.பி.ஈஆர்.எல:எப்பின் அங்கம் வகித்த பெண் போராளிகளைப்பற்றி வலிந்து தனது கதையில் கட்டுடைப்பு செய்கிறார். எந்தவித ச‘மூகப்பொறுபுமின்றி வெறும் த்ரிலிற்கும் பிரபல்யத்திற்கும் பேய்கதை எழுதுகிறார். பெண் …
Read Moreஆர்.சூடாமணி கிழவி தன் கறுப்பு நிற ப்ரீமியர் பத்மினியின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தாள். தனியாக இருந்தாள். கதவைத் திறந்து வைத்துக் கொண்டு காற்று வாங்கிக் கொண்டிருந்தாள். தண்ணீர் ஒற்றைக் காலடியில் வைத்திருந்தாள். மெரீனா கடற்கரையில் இன்று நல்ல காற்று. தினம் இப்படி …
Read Moreவளரி எழுத்துக் கூடத்தின் அடுத்த வெளியீடு, செளந்தரி கணேசனின் ( சிட்னி) ” நீர்த்திரை” கவிதைத் தொகுப்பு.மாசி மாதம் வெளிவருகிறது.
Read Moreதேனுகா –பிரான்ஸ் பிரெஞ்சு நாட்டு ஓவியர் கோகென் வரைந்த ஓவியம் ஒன்று 300 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டிருக்கிறது. இதுவரை விற்கப்பட்ட கலைப்படைப்புகளிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்டஓவியப் படைப்பு இதுவாகும். எப்போது என்னைத் திருமணம் செய்துகொள்வாய்? என்ற இந்த ஓவியத்தை 1892ல் கோகென் …
Read More