பக்கத்து வீடு: போராடும் பாலைவனப் பூ!

 Thanks -http://tamil.thehindu.com/society/women/ இன்றைய நாகரிக உலகிலும் பெண் உறுப்புச் சிதைப்பு என்ற கொடூரம் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியாவில் பெருமளவில் அரங்கேறி வருகிறது. பெண் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் மிக மோசமான வன்முறை இது. உலகம் முழுவதும் 15 …

Read More

ஆங் சான் சூ கீ யின் எழுத்துக்கள் ஒரு பகிர்வு

மகளிர் தின சிறப்புக் கட்டுரை சை கிங்ஸிலி   1991ம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஆசிய பெண்ணானஆங் சான் சூ  சூ கீ யின் அரசியல் பார்வையையோ, அவர் கொண்டிருந்த நேச சக்திகள் தொடர்பான பார்வையினையோ கருத்தில் கொள்ளாது, …

Read More

மலேசியாவில் பெண்களின் இன்றைய சவால்கள்  

-யோகி   மலேசியாவைப் பொறுத்தவரை  இந்தியப் பெண்கள் பல சிக்கல்களுக்கு நடுவில் இருக்கிறார்கள் என்று மட்டும்தான் சொல்லத்தோன்றுகிறது. அவர்களில்  வாழ்வியல் முன்னேற்றம் குறித்து பேசுவது என்றால் அதுவே ஒரு சிக்கலான விஷயம் என்றுதான் சொல்வேன்.இங்கே சீனப்பெண்கள் பண பலத்துடன் இருக்கிறார்கள். அவர்களுக்கான …

Read More

பின்னைய வாசிப்பு

-ஆழியாள்- எல்லா விதைகளின் பின்னாலும் ஒரு மரமிருக்கிறது   கறுப்புத் தோலில் சுண்டித் தெறிக்கும் அவனது இளமையின் வனப்புக்குப் பின்னால் கோடுகள் விழுந்த அடிவயிற்றில் மெல்லிய சுருக்கங்கள் கொண்ட  ஓர் தாய் நினைவுக்கு வருகிறாள்.    நந்திக்கடலின் பின்னால் அணுவாயுத வல்லரசுகளின் …

Read More

மறைக்கப்பட்ட பெண்ணின் கண்டுபிடிப்புகள்

புதியமாதவி, மும்பை.    பத்து பெண் அறிவியலாளர்கள் பெயர்களை கூறமுடியுமா என்று கேட்டுப் பாருங்கள் அல்லது உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். பலர் அறிந்த ஒரே பெண் அறிவியலாளர் மேரி க்யுரி.ஆனால் ஐன்ஸ்டின், நியுட்டன், ஜகதிஷ் சந்திர போஸ்,சி.வி.ராமன் என்று பலராலும் பட்டியல் …

Read More

உருக்காக உருப்பெற்றவள்….

– ஆதிலட்சுமி  -8..3.2015   சின்னச்சின்ன வலிகளுக்கே பெருங்குரலில் அழுதவள்… இருளுக்குள் இறங்குவதற்கு இதயம் படபடத்தவள்.. ஓடிவிளையாடுவதும் மரங்களில் ஏறுவதும் பெண்ணுக்கு அழகல்ல என ஒதுங்கியவள்.. கூட்டத்தின் நடுவே செல்லவும் குரலெடுத்துப்பேசவும் துணிச்சலற்று தொடைநடுங்கி நின்றவள். துரத்தப்பட்டபோது ஓடத்தெரியாமல் மானாய் மருண்டு …

Read More