நிறணி ஓவியர் குழுவின் காண்பியக் காட்சி –

நிறணி ஓவியர் குழுவின் காண்பியக் காட்சிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்…..சகோதரித்துவத்துடனும், நட்புடனும் இணைந்த, திருக்கோவில்-மட்டக்களப்பு -புத்தளம்-யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 5 நண்பிகளாகிய நாங்கள் நிறணி என்ற ஓவிய குழுவை உருவாக்கியுள்ளோம். எமது பயணத்தின் ஆரம்பமாக எமது முதலாவது கண்காட்சியை 11.07.2024 தொடக்கம் …

Read More

மலையகா: பேராற்றின் சுழிப்பற்ற அமைதியான நீரோட்டம் -தேவகாந்தன் -கனடா

ஜனவரி 2024இல் ஊடறு பதிப்பாக இலங்கை மலையக பெண் படைப்பாளிகளின் சிறுகதைத் தொகுப்பொன்று ‘மலையகா’ என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. இலங்கையின் மத்திய பகுதியின் இலக்கியத்தை மலையக தமிழிலக்கியமென்பதா, இந்திய வம்சாவழியினரின் தமிழிலக்கியமென்பதாபோன்ற அரசியல் கருத்துநிலை சார்ந்த வினாக்களுக்கு தெளிவான விடைகள் அடையப்பெறாவிடினும், …

Read More

சுவிஸ் சூரிச்சில் 30/06/2024 – மலையகா அறிமுகமும் கலந்துரையாடலும்

சுவிஸ் சூரிச்சில் 30/06/2024 ஞாயிற்றுக்கிழமை அன்று ஊடறு வெளியீடான மலையகப் பெண்களின் சிறுகதைத் தொகுப்பான மலையகா அறிமுகமும் கலந்துரையாடலும் நடைபெறவுள்ளதுகலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம் தொடர்புகட்கு:- றஞ்சி 0798396822 ,ரவி 0793306168 நிகழ்வு நடைபெறும் இடம் Stauffacherstrasse 8, 8004 Zürich, …

Read More

“மலையகா”

“மலையகா” – Kanaganayagam Valethanchan மலையகப் பெண்களின் சிறுகதைகள் உள்ளடங்கும் தொகுப்பு நூல் அறிமுகமும் மலையக மக்களின் சமூக பொருளாதார நிலை பற்றிய கலந்துரையாடலும் அம்மக்கள் எதிர் நோக்கும் சவால்களை விளங்குதலும் 22.06.2024 ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3.00 தொடக்கம் யாழ். …

Read More

‘மலையகா’ அறிமுகமும் உரையாடலும்

ஊடறு வெளியீடாகிய மலையகப் பெண்களின் சிறுகதைத் தொகுதி ‘மலையகா’ அறிமுகமும் உரையாடலும் 22.06.2024 சனிக்கிழமை மாலை யாழ் மத்திய கல்லூரி அருகில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்றது சப்னா இக்பால்(ஆய்வாளர்) தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் வைஷ்ணவி(வழக்கறிஞர்), திசா(பெண்ணிய செயற்பாட்டாளர்), …

Read More

எழுத்தாளர் தாமரைச்செல்வி அவர்களுடைய “சின்னாசிக் கிழவனின் செங்காரிப் பசு”

எழுத்தாளர் தாமரைச்செல்வி அவர்களுடைய “சின்னாசிக் கிழவனின் செங்காரிப் பசு” நூலின் நயவுரையினை முழுமையாகப் பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்.

Read More