கால் பட்டு உடைந்த வானம்

எஸ்தர் நந்தகுமார் -(திருகோணமலை.இலங்கை) இருவரும் பார்க்கவும் தொடவும் இயலாத வெட்டவெளியில் புள்ளிகளாக மறைந்துக் கொண்டிருக்கிறோம். காலங்கள் வெறும் ஏமாற்றுப் பயணியாhய் காற்றுப்போல் தொடருகின்றது. ஒரு காலத்தில் உன்னை தவிர்த்து என்னால் எதையும் சிந்திக்கவில்லை. நானொரு பட்டத்து ராணியாய் உந்தன் தேசத்து அரண்மனைகளில் …

Read More

மணலூர் மணியம்மாள் ஆண் சமூகத்தை திகைக்க வைத்த பெண்போராளி

சசிகலா (நன்றி -http://puthagampesuthu.com/)   எந்தவொரு சமுதாயப் போராட்டத்திலும் சரிபாதியானப் பெண்கள் பங்கு பெறாவிடில், அப்போராட்டம் வெற்றியடையாது என்ற கூற்று. தேசியவ¤டுதலைப் போராட்டத்திற்கும் உகந்ததே. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வெற்றிக்குப் பின்புலமாக இருந்தது பல வீரப் பெண்மணிகளின் தியாகங்களும் போராட்டங்களுமே. அந்தவொரு …

Read More

எங்கள் நாள் வரும்

– பிருந்தா -(http://tamil.thehindu.com/) ஈழத் தமிழ்ப் பெண் கவிஞர் ஆழியாளின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு ‘கருநாவு’. இரண்டாம் தொகுப்பு வெளிவந்து ஆறு ஆண்டுகள் கழித்து வெளிவந்திருக்கிறது இந்தத் தொகுப்பு. கனவிலும் நனவிலும் சதா தன்னைப் பின்தொடர்ந்தவற்றுக்கு இந்தத் தொகுப்பின் வாயிலாக வரிவடிவம் …

Read More

பங்கர்கள் பின்தொடர்கின்றன.

“ஊழிக்காலம்“ மீதான எனது வாசிப்பு – ரவி அண்மையில் வெளிவந்திருக்கும் ஒரு முக்கியமான போர்க்கால நாவலாக ஊழிக்காலத்தை சொல்ல முடியும். இந் நாவலை தமிழ்க்கவி என்ற பெண் எழுத்தாளர் எழுதியிருக்கிறார். 320 பக்கங்களைக் கொண்ட இந் நூலை தமிழினி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. …

Read More

பக்கத்து வீடு: போராடும் பாலைவனப் பூ!

 Thanks -http://tamil.thehindu.com/society/women/ இன்றைய நாகரிக உலகிலும் பெண் உறுப்புச் சிதைப்பு என்ற கொடூரம் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியாவில் பெருமளவில் அரங்கேறி வருகிறது. பெண் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் மிக மோசமான வன்முறை இது. உலகம் முழுவதும் 15 …

Read More