மீந்திருக்கும் வியர்வை

 எஸ்தர் – மலையகம் – (திருகோணமலையிலிருந்து) நீங்கள் புலம்பெயர்ந்த நாளில் பனி மரங்கள் உங்களுடன் பேச நினைத்தது தவறாமல்; சிறைபிடிக்கும் கொடும் குளிரைப்பற்றி அப்போதும் அதன் வாய்கள் உறைந்துவிட்டிருந்தன கெட்டிப் பனியில். தஞ்சம் அடைந்திருந்த உங்களின் நெற்றிகளில் வெயிலைப் பச்சைக் குத்தியிருந்தும் …

Read More

வ. கீதாவுடன் ஒரு நேர்காணல்

 றஞ்சி (சுவிஸ்)(நன்றி : பெண்கள் சந்திப்பு மலர் (1996))   ?.இனஒடுக்கு முறைக்கு உள்ளாகும் தேசத்தில் ஆணாதிக்கத்தால் ஒடுக்கப்படும் பெண்களுக்கு போராட்டம் என்பது இரட்டை நிலைப்பட்ட ஒன்று  எனும் போது தேசிய விடுதலைப் போராட்டத்தில் பெண்கள் உதிரிகளாகச் செயற்படுவதா? அமைப்புகளாக கலந்து போராடுவதா …

Read More

விட்டு விடுதலையாகி…

பாமா இந்தியா “குப்பெ வந்துட்டான். குப்பெ வந்துட்டான்”னு எல்லாரும் ரொம்ப அருவசமாச் சொன்னாங்க. குப்பெயப் பாக்குரதுக்கும் ரொம்ப அருவசமாத்தான் இருந்துச்சு. அவனுக்கென்ன பேரா இல்ல? எல்லாப் பெயமக்களும் குப்பெ வந்துட்டான் குப்பெ வந்துட்டான்”னு சொல்லிக்கிட்டுத் திரியிறாளுகன்னு அவுகம்மெ தெருவுல கத்திக்கிட்டுத் திருஞ்சா.“அவம்பேரு …

Read More

உலக சிறுவர் தினமும் துஸ்பிரயோக சாத்தான்களும்

எஸ்தர் மலையகம் (திருகோணமலையிலிருந்து)     2015 ம் ஆண்டு இலங்கையில் பல வரலாற்று சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. வீழ்த்தவே முடியாத என நினைத்த அரச தலைமைகள் தலைகீழாக வீழ்த்தப்பட்டது. மண்மேடு சரிவதுப் போல சரசரவென சரிந்து விட்டது. புதிய அரசும் …

Read More

வளையும் சாலைகளில்

எஸ்தர்.(மலையகம்) திருகோணமலையிலிருந்து.  நீ அங்கு இல்லை என்று தெரிந்தப்பின்னும் உன் சாலைகளை தேடி வந்திருக்கிறேன் நீண்ட நாட்களுக்கு பின், அது வெறுச்சோடிக் கிடப்பதைக் குறித்து கவலைகள் மட்டும் என்னை தொடரவில்லை அங்கே சிரிப்பூட்டும் கேலிகளும் சிலிர்ப்பூட்டும் கவிதைகள் கொட்டிக் கிடக்கின்றது, புறாக்கள் …

Read More

போரும் பெண்களும் -றஞ்சி (சுவிஸ்)

றஞ்சி –சுவிஸ்      உலகெங்கும் யுத்தம் என்ற பெயரில் மேலாதிக்க அரசுகளால் மனிதாபிமான போர் என்ற போர்வையில் நடாத்தப்படும் படுகொலைகள் அனைத்தும் பெண்களையும் குழந்தைகளையுமே கூடுதலாக கொன்று குவித்து வந்துள்ளது. இங்கு ஆண்கள் பாதிக்கப்படவில்லை அல்லது போரில் இறக்கவில்லை என்பதல்ல. …

Read More

ஒலிக்காத இளவேனில் – நூல் விமர்சனம் (- கு.உமாதேவி)

இந்த மண்ணில் அதிகாரம் சார்ந்த மொழி, மதம், சாதி, எல்லை, ஆகிய இன்ன பிறவும் வலிமை இழந்த ஒடுக்கப்பட்ட கறுப்பர்களின் தலித்துகளின் தேசமிழந்தவர்களின் பெண்களின் திருநங்கைகளின் குழந்தைகளின் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. புறக்கணிக்கப்பட்ட இவற்றை குறைந்தபட்சம் தம் அடிப்படை வாழ்விற்காகவேனும் அடைந்துவிடப் …

Read More