தலைப்பிலி கவிதை

த.ராஜ்சுகா ,(இலங்கை) பெண்மையின் மேன்மையெல்லாம் தென்றல் கலைத்த மேகம்போல‌ அநாயசமாய் அழிந்துபோகின்றது தீக்கொண்டு சாம்பல்கண்டிடும் தீவிரம் நெஞ்சுக்குள் பற்றியெறிகின்றது எத்தனை காலத்துக்குத்தான் புத்தகத்தில் மூடிய மயிலிறகாய் பத்தினிக்கிரீடத்தை பாதுகாப்பது… முப்பத்தைந்தை தாண்டிய -என் முதிர்க்கன்னித்திரை கிழித்து முழுமையாய் மூச்சுவிட்டது பிழையென்றால் என்னைக் …

Read More

உலக மகளிர் நாளில்..மார்ச் 8, உலக உழைக்கும் பெண்கள் நாளில்.. “பெண்களை மலமள்ளும்” அவலத்திலிருந்து மீட்டெடுக்க சூளுரைப்போம்! .. மதுரையில்..ஆதித்தமிழர் பேரவை

ஆதித்தமிழர் பேரவை இழிவொழிப்பு மகளிர் மாநாடு “”””””””””””””””””””””” தாய் நாடு.. தாய்த் திருநாடு எனப் பெண்களை பெரிய அளவில் போற்றிப் புகழும் இம் மண்ணில்.. பெண்களின் தலையில் “மனிதன் கழித்த மலத்தை” சுமக்க வைப்பது தாய்நாட்டிற்கே அவமானம்” இல்லையா? மலமள்ளி இழிவைச் …

Read More

மாத்தளை ஜெசீமா ஹமீட் இன் நிழலின்காலடி ஓசை நூலுக்கான விமர்சனப் பார்வையுடனான பகிர்வு

பெண்கள்தினக் கட்டுரை மார்ச் 08 – சை.கிங்ஸ்லி கோமஸ் மார்ச் 08 இற்கான கட்டுரையாக ஜெசீமாவின் கவிதை தொகுப்பினை தெரிவு செய்ய இரண்டு முக்கிய காரணங்களை அடையாளப்படுத்தல் தகும் எனக்கருதிதொடர்கின்றேன். ஒடுக்கப் படும் இரண்டு சிறுப்பான்மை இனங்களுக்கு இடையில் விரிசளை ஏற்படுத்த …

Read More

“””இருண்ட நாட்களாக…”” (இருண்ட பங்குனி)

  – பெண்கள் செயற்பாட்டுக்கான வலையமைப்பு WAN – அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு WCDM – வட மாகாண பெண்கள் மாற்றத்திற்கான பரிந்துரை செய்யும் வலையமைப்பு NWAAN “பெண்கள் தினமாகிய பங்குனி 8 இனையும் இந்த முழு மாதத்தினையும் நாம் …

Read More

வழக்கறிஞர் ரஜனி (இந்தியா)யுடனான உரையாடல்

வழக்கறிஞர் ரஜனி – உரையாடல்  – றஞ்சி தென் மாவட்ட பெண்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும்,மனித உரிமைக்கான மக்கள் கழகத்தின் மாநில அமைப்பாளரும், தலித் தோழமை மையத்தின் இயக்குநராகவும், சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகவும் தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் மீதான வன்முறைகள்,ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் சட்டதளங்களிலும் …

Read More

யாரேனும் கேட்க நேர்ந்தால் பளிச்சென்று சொல்லிவிடுகிறேன் பறச்சி என்று’

சுகிர்தராணி கவிதை வரிகள் ‘செத்துப்போன மாட்டைத் தோலுரிக்கும்போது காகம் விரட்டுவேன் வெகு நேரம் நின்று வாங்கிய ஊர்ச் சோற்றைத் தின்றுவிட்டு சுடுசோறெனப் பெருமை பேசுவேன் தப்பட்டை மாட்டிய அப்பா தெருவில் எதிர்ப்படும்போது முகம் மறைத்துக் கடந்துவிடுவேன் அப்பாவின் தொழிலும் ஆண்டு வருமானமும் …

Read More